திருச்சி விமான நிலையத்தில் குளிர்கால மற்றும் கோடைக்கால அட்டவணைபடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுடன் குளிர் கால அட்டவணை முடிவுக்கு வந்து புதிதாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணப்படி இன்று நள்ளிரவு முதல் விமான சேவை செயல்படவுள்ளது.
துபாய் – திருச்சி ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடைந்து பின்னர் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு வந்துக் கொண்டிருந்தது.
இன்று(27/03/2016) முதல் இந்த விமானம் துபாயிலிருந்து மாலை 6:25 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைந்து பின்னர் நள்ளிரவு 12.55 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு காலை 3.45 மணிக்கு வந்து சேரும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துபாய் – திருச்சி ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடைந்து பின்னர் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு வந்துக் கொண்டிருந்தது.
இன்று(27/03/2016) முதல் இந்த விமானம் துபாயிலிருந்து மாலை 6:25 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைந்து பின்னர் நள்ளிரவு 12.55 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு காலை 3.45 மணிக்கு வந்து சேரும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.