.

Pages

Saturday, March 12, 2016

அதிரை பேரூராட்சி 7 வது வார்டு பொதுமக்கள் எம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு !


அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டு பெரிய தைக்கால் தெரு - ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களின் 2015-16 ம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் 120 மீட்டர் நீளத்தில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

இதையடுத்து இப்பகுதியினர் தங்களது பகுதியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுவதில் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கோரிக்கையை உடனடியாக ஏற்று, சிமெண்ட் சாலை அமைத்து தந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களுக்கு தங்களது நன்றியை அன்புடன் தெரிவித்தனர்.

4 comments:

  1. இவ்வளவு நாட்களாக அவர் எங்கிருந்தார்? அப்பொழுது மக்களுக்கு சேவையாற்றாமல் இப்பொழுது சேவை செய்வத்தின் நோக்கம் என்ன? தேர்தல் நெருங்கிவிட்டது என்பதற்காகவா???

    என்னவாயிருக்கும்.......???


    ஓஹோ... தேர்தல் நெருங்கி விட்டதல்லவா... நான் மறந்தே போயிட்டேன்..!

    ReplyDelete
  2. Pureyamal solla veandam
    pkt thokuthe. En nambekkai
    natchchatheram. Nr

    ReplyDelete
  3. Naan matra katchche el. Erukkalam
    aanal nr. Avarkalen, sol,seayal
    marakka mudeyathu

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.