.

Pages

Wednesday, March 16, 2016

அஜ்மானில் நடந்த கல்லூரிகள் இடையேயான விளையாட்டுப் போட்டி!

அஜ்மான் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. 15-வது ஆண்டாக நடந்த இந்த போட்டியில் 27 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதில் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை துபாய் பிட்ஸ் பிலானி பொறியியல் கல்லூரி அணி பெற்றது. அந்த அணிக்கு கல்லூரியின் நிர்வாக தலைவர் பேராசிரியை கீதா அசோக் கோப்பையை வழங்கி கௌரவித்தார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.