இந்த நீர்தேக்க தொட்டியிலிருந்து மேலத்தெரு, கீழத்தெரு, நடுத்தெரு ஒரு பகுதி, புதுத்தெரு, ஹாஜா நகர், கடற்கரைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் பம்பில் ஏற்பட்ட பழுதை அடுத்து இந்த பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகிப்பதில் தடங்கல் ஏற்பட்டது. இதையடுத்து பம்ப் சரிசெய்யப்பட்டு மீண்டும் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் நீர் தேக்க தொட்டியில் குடிநீரை நிரப்ப அதிக நேரங்கள் ( சுமார் 18 மணி நேரங்கள் ) எடுத்துக்கொண்டது.
இதையடுத்து மிலாரிக்காடு மோட்டார் பம்ப் அறை மற்றும் மேலத்தெரு நீர்தேக்க தொட்டியை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மற்றும் 16 வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் மிலாரிக்காடு பகுதியில் பயன்படுத்தப்படும் 30 ஹெச் பி மோட்டார் மிகவும் பழமை வாய்ந்ததால் மேலத்தெரு நீர்தேக்க தொட்டியில் சீராக குடிநீர் நிரப்ப முடியாமல் தாமதம் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்தது. இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மற்றும் 16 வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் ஆகியோர் அலைப்பேசியில் பேரூராட்சிகள் உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
Vaalththukkal
ReplyDeleteஅப்புடியா?மாஷா அல்லாஹ்.
ReplyDeleteம் கும்
அப்புடியா?மாஷா அல்லாஹ்.
ReplyDeleteம் கும்
மனைவியை அம்மா என்றும் அம்மாவை மனைவி என்றும் அலைக்க. கூடாது.Who is the counsilar of 16 ward
ReplyDeleteமனைவியை அம்மா என்றும் அம்மாவை மனைவி என்றும் அலைக்க. கூடாது.Who is the counsilar of 16 ward
ReplyDeleteOk
ReplyDelete