தமிழகத்தில் நடந்த முடிந்த 232 சட்டமன்றத் தொகுதி தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 68 மையங்களில் வாக்கு எண்ணும் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
இன்று காலை 10.30 மணி நிலவரப்படி அதிமுக 140 தொகுதிகளிலும் திமுக 70 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5, பாமக 5 விசி 1 ஆகிய தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று காலை 10.30 மணி நிலவரப்படி அதிமுக 140 தொகுதிகளிலும் திமுக 70 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5, பாமக 5 விசி 1 ஆகிய தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.