தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் வாகனங்களின் ஆண்டு தணிக்கை நடவடிக்கைகள் நடைபெற்றதை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சுதாகர் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் கல்வி மாவட்ட மாவட்டத்தில் 57 பள்ளிகளைச் சேர்ந்த 247 வாகனங்களும், பட்டுக்கோட்டை 35 பள்ளிகளின் 196 வாகனங்கள் ஆக மொத்தம் 92 பள்ளிகளைச் சேர்ந்த 443 வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதில் 6 வாகனங்கள் தற்காலிக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, போக்குவரத்து ஆய்வாளர்கள் விஜயகுமார், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் கல்வி மாவட்ட மாவட்டத்தில் 57 பள்ளிகளைச் சேர்ந்த 247 வாகனங்களும், பட்டுக்கோட்டை 35 பள்ளிகளின் 196 வாகனங்கள் ஆக மொத்தம் 92 பள்ளிகளைச் சேர்ந்த 443 வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதில் 6 வாகனங்கள் தற்காலிக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, போக்குவரத்து ஆய்வாளர்கள் விஜயகுமார், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.