.

Pages

Tuesday, May 17, 2016

மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு !

தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சை மாவட்ட அளவில் 1187 மதிப்பெண்கள் பெற்று  முதல் இடம் பிடித்துள்ள பட்டுக்கோட்டை பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் மகேஸ்லக்கிரு, 1183 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ள பள்ளிக்கொண்டான் லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயவர்ஷினி மற்றும் 1183 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ள அலிவளம் எஸ்.இ.டி வித்யா தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பூவேந்தேன், 1182 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ள கும்பகோணம் கிரிஸ்ட் தி கிங் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா, 1182 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ள தஞ்சாவூர் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சுபலட்சுமி ஆகியோரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என் சுப்பையன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி உள்ளார்.

1 comment:

  1. திறமை எங்கிருந்தாலும் வெற்றி பெறும் ,மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர் மாணவிக்கும், பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.