தேர்தல் விதிமீறல் புகார்களைத் தொடர்ந்து. தமிழகத்தில் தஞ்சாவூர் தொகுதிக்கு திங்கள்கிழமை (மே 16) நடைபெறவிருந்த தேர்தலை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் விதிமீறல் புகாரைத் தொடர்ந்து, அரவக்குறிச்சியில் தேர்தல் தேதியை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சனிக்கிழமை (மே 14) தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, மற்றொரு தொகுதியான தஞ்சாவூரிலும் தேர்தல் விதி மீறல் புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் தேதியை மே 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளிவைத்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைய உயரதிகாரி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் விதிமீறல் புகாரைத் தொடர்ந்து, அரவக்குறிச்சியில் தேர்தல் தேதியை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சனிக்கிழமை (மே 14) தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, மற்றொரு தொகுதியான தஞ்சாவூரிலும் தேர்தல் விதி மீறல் புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் தேதியை மே 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளிவைத்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைய உயரதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.