அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் பல நூறு மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இவர் ஆற்றி வரும் பொதுநலப் பணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.
சூப்பர்
ReplyDeleteபாராட்டுதலுக்கும்பின்பற்றுதலுக்கும் உரிய நற்பணி.
ReplyDeleteAssalam Walaikum,
ReplyDeleteDear Mr. Abdul Lateef,
I really appreciate of your social works that you are involving in our town, I have no words to find in order to complementary on you.
Keep it always up of your social services.
With Best Regards
SM.Sheik (Dubai)