.

Pages

Friday, May 20, 2016

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் !

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 34 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/05/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை          : சகோ. A அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை              : சகோ. அகமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை     : சகோ. சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக ஏழை குடும்பத்திற்கு 4 தையல் மெஸின் தலைமையகத்தில் மூலமாக வழங்கப்பட்டது

2) சென்ற வருடம் போல் இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் வருகிற ரமலான் மாதம் மெகா கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதற்காக பத்தாவில் உள்ள கிளாசிக் ரெஸ்டாரண்டில் அடுத்த மாதம் ஜூன் 18-ம் தேதி சனிக்கிழமை 4.30 மணி முதல் இஃப்தார் நிகழ்ச்சி நடத்து வதென முடிவு செய்யப்பட்டது.

 3) வரும் ரமலான் மாதம்  இப்தார் நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் குறித்து செயல்பாடுகள், மற்றும் சிறப்பு பயான் செய்வதென முடிவு செய்யப்பட்டது.

4) வரும் ரமலான் மாதத்தில் ஜகாத்/ பிஃத்ரா / சதகாவை பற்றி ஆர்வமூட்டி அதனை தலைமையகத்துக்கு அனுப்புவதென முடிவு செய்யப்பட்டது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.