அதிராம்பட்டினம் மே-12
அதிராம்பட்டினம் ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் வளாகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
விழா முடிந்தவுடன் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் மகேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், அதிரை பேரூர் காங்கிரஸ் தலைவர் முஹம்மது முகைதீன், முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், தமுமுக அதிரை பேரூர் செயலாளர் சாதிக்பாட்சா உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதிராம்பட்டினம் ரஹ்மானிய அரபிக்கல்லூரியின் வளாகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
விழா முடிந்தவுடன் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் மகேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், அதிரை பேரூர் காங்கிரஸ் தலைவர் முஹம்மது முகைதீன், முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், தமுமுக அதிரை பேரூர் செயலாளர் சாதிக்பாட்சா உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.