ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா முன்னிலையில் உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 68 மையங்களிலும் தொடங்கப்பட்டு, முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்றில், ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லா 3,922 வாக்குக்களும், அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் 3,222 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், ஜவஹிருல்லா 700 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 68 மையங்களிலும் தொடங்கப்பட்டு, முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்றில், ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லா 3,922 வாக்குக்களும், அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் 3,222 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், ஜவஹிருல்லா 700 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.