அதிராம்பட்டினம் மே-13
சட்டமன்ற தேர்தலையொட்டி அதிரையில் துணை ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மே16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பொதுமக்கள் சட்டம் ஒழுங்கை கடைபிடித்து அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அதிரையில் கடந்த 6 ந்தேதி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் இன்று மாலை மீண்டும் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியில் தொடங்கி, சேர்மன் வாடி, பழஞ்செட்டித்தெரு, பேருந்து நிலையம், ஈசிஆர் சாலை ஆகிய பகுதிகள் வரை நடந்தது. இதில் தேர்தல் பாதுகாப்புக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் மற்றும் அதிராம்பட்டினம் போலீசார் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி அதிரையில் துணை ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மே16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பொதுமக்கள் சட்டம் ஒழுங்கை கடைபிடித்து அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அதிரையில் கடந்த 6 ந்தேதி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் இன்று மாலை மீண்டும் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியில் தொடங்கி, சேர்மன் வாடி, பழஞ்செட்டித்தெரு, பேருந்து நிலையம், ஈசிஆர் சாலை ஆகிய பகுதிகள் வரை நடந்தது. இதில் தேர்தல் பாதுகாப்புக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் மற்றும் அதிராம்பட்டினம் போலீசார் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.