.

Pages

Wednesday, May 25, 2016

SSLC தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சாதனையாளர்கள் ! ( முழு விவரங்கள் )

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினார்கள்.

இதில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளிகளின் விவரங்கள்:
முதல் இடம் ( இருவர் )
ஆஃப்ரின் ஃபாரிஸா
த/பெ : அன்வர்
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை 

அஸ்மா
த/பெ : அப்துல் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை 

இரண்டாம் இடம்
அஹமது தஸ்லீம் 
த/பெ: ஜாஃபர் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள்: 483 /500
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,அதிரை

மூன்றாம் இடம் 
கதீஜா
த/பெ: ஜவஹர் அலி
பெற்ற மதிப்பெண்கள்: 482 /500
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,அதிரை

நான்காம் இடம் 
அஹமது சுஹைல்
த/பெ: முஹம்மது சலீம்
பெற்ற மதிப்பெண்கள்: 481 /500
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,அதிரை

4 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ். வெற்றிபெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    குறிப்பு:

    இமாம் ஷாஃபி ஆண்கள் பள்ளியில் முதல் இடம்பெற்றுள்ள எனது மகனின் பெயரை (தஸ்னீம்) அஹமது தஸ்லீம் (த/பெ.ஜஃபர் சாதிக்) என்று திருத்திக்கொள்ளவும்

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்ச்சி பெறாதவர்கள் மனம்தளராமல் அடுத்தமுறை முயற்சி செய்து வெற்றி பெறவும்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்..மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete
  4. தேர்வில் நல்ல மதிப்பெண்பெற்று பயின்ற பள்ளிக்கும் பயில்வித்த ஆசானுக்கும் பெற்றோர்களுக்கும் நன்மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்த மாணாக்களுக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.

    மேலும் சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.