அதிராம்பட்டினம் மையப்பகுதியில் அமைந்துள்ளது தக்வா பள்ளி. இதன் எதிரே அமைந்துள்ள மையவாடியில் ( கஃப்ர்ஸ்தான் ) இப்பகுதியை சேர்ந்த மஹல்லாவாசிகளின் இறந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இறுதி சடங்கு நிகழ்வில் மையவாடிக்கு வருகை தரும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் மையவாடியின் நுழைவாயிலில் நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்க கோரிக்கை வைத்துவந்தனர். இதையடுத்து இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அதிரையை சேர்ந்த தன்னார்வலர்களின் நிதிஉதவியுடன் மையவாடி நுழைவாயில் பகுதியில் புதிதாக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நல்ல உள்ளம் படைத்தோர் க்கு அல்லாஹ் என்றென்றும் துணை நிர்ப்பான்
ReplyDeleteஉதவிசெய்த் நன்பருக்கும்
ReplyDeleteஅவருக்கு உருதுனையக இருந்த
ந்ன்பர்கலுக்கும் அல்லஹ் உதவி செய்வானக். யா அல்லஹ் இவர்கலின்
பாவங்கலை மன்னிப்பாயாக்
உதவிசெய்த் நன்பருக்கும்
ReplyDeleteஅவருக்கு உருதுனையக இருந்த
ந்ன்பர்கலுக்கும் அல்லஹ் உதவி செய்வானக். யா அல்லஹ் இவர்கலின்
பாவங்கலை மன்னிப்பாயாக்