.

Pages

Saturday, May 28, 2016

அதிரையில் 18 அடி தார் சாலையுடன் கூடிய வீட்டு மனைகள் விற்பனை !

அதிரை ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளி அருகே பரந்த நிலப்பரப்பில் புதிதாக 'ஆதம் நகர்' வீட்டு மனைகள் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மனைகளை ஏராளமானோர் பார்வையிட்டு முன்பதிவு செய்து வருகின்றனார்.

இதுகுறித்து மனைப்பிரிவின் உரிமையாளர்கள் நம்மிடம் கூறுகையில்...
எங்கள் மனைப்பிரிவு அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 அடியில் பிரதான மற்றும் உட்பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தார் சாலை ஈசிஆர் சாலை இணைப்பு முதல் மனைப்பிரிவு வரை அமைக்கப்பட்டுள்ளது.

மனைப் பகுதியில் மின் இணைப்பு வசதியும், கழிவு நீர், வடிகால் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனைப்பகுதியை சுற்றி தடுப்பு சுவர் அமைத்து பாதுகாப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடன் வீடு கட்டி குடியேறலாம்.

குறைந்த மனைகளே உள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். மனைகளை முன் பதிவு செய்து உடன் பத்திரப்பதிவு செய்துகொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது' என்றனர்.
தொடர்புக்கு
9944432292 / 9750044349

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.