.

Pages

Wednesday, May 25, 2016

SSLC தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 216 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் பள்ளி 82 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவர்களின் விவரங்கள்:
முதல் இடம் ( இருவர்) :

பெயர் : வீரமணி
த/பெ : 
பெற்ற மதிப்பெண்கள் : 440 / 500

பெயர் : மதிகரன்
த/பெ : 
பெற்ற மதிப்பெண்கள் : 440 / 500

 இரண்டாம் இடம் :

பெயர் : அப்துல் ஹமீது
த/பெ : 
பெற்ற மதிப்பெண்கள் : 432 / 500

மூன்றாம் இடம் :

பெயர்: திருமாயவன்
த/பெ : 
பெற்ற மதிப்பெண்கள் : 429 / 500

4 comments:

  1. பயின்று வெற்றி பெற்றவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியப் பெருமகன்களுக்கும் நல வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. All the best to achieve cent percent pass next year....

    ReplyDelete
  3. வெற்றி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..... தோல்வியுற்றவர்கள் மனதை தளரவிடாமல் எதிர்வரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்..மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.