.

Pages

Friday, May 20, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வெடி வெடித்து உற்சாக கொண்டாட்டம் !

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 134 அதிமுக இடங்களை பிடித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அதிமுகவினர் அதிரை பேரூந்து நிலையத்தில் இனிப்பு வழங்கி, வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் அதிரை பேரூர் அதிமுக அவைத்தலைவர் முண்டாசு காதர், செயலாளர் பிச்சை, துணைச் செயலாளர் முஹம்மது தமீம், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார், அதிமுக வார்டு பொறுப்பாளர் ஹாஜா பகுருதீன், இளைஞர் பாசறை செயலாளர் அஹமது தாகிர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.