அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும் மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் பல நூறு மரக்கன்றுகளை நட்டுள்ளார். கருவேல மரங்கள் அழிப்பு, வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்தல், தூய்மை பணி உள்ளிற்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Monday, June 6, 2016
'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' விருது பெற்ற A.J. அப்துல் லத்திப் !
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும் மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் பல நூறு மரக்கன்றுகளை நட்டுள்ளார். கருவேல மரங்கள் அழிப்பு, வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்தல், தூய்மை பணி உள்ளிற்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
congratulation latheef Brother
ReplyDelete