இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் ஜாகிர் நாயக் அவர்களை விசாரித்து கைது செய்யத் துடிக்கும் மத்திய, மகாராஷ்டிர அரசுகளை கண்டித்தும், தொடர்ந்து அவதூறுப் பிரச்சாரம் செய்யும் சார்பு ஊடகங்களைக் கண்டித்து தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று ( 14-07-2016 ) மாலை பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில செயலாளர் பழனி பாருக் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று ( 14-07-2016 ) மாலை அதிராம்பட்டினம் தக்வா பள்ளி முக்கத்திலிருந்து அதிரை பேரூர் தமுமுகவினர் போராட்ட களத்திற்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில செயலாளர் பழனி பாருக் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று ( 14-07-2016 ) மாலை அதிராம்பட்டினம் தக்வா பள்ளி முக்கத்திலிருந்து அதிரை பேரூர் தமுமுகவினர் போராட்ட களத்திற்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.