அதிரை நியூஸ்: ஆக.14
ஹாஜிகள் அடையாள நிமித்தமாக ஷைத்தானுக்கு கல்லெறியும் வளாகத்தின் பெயரே ஜம்ரத் எனப்படும். இந்த ஜம்ரத் வளாகத்தில் 1 மணிநேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் ஷைத்தானுக்கு கல்லெறிய முடியும்.
தற்போது 4.2 பில்லியன் ரியால்கள் செலவில் கட்டப்பட்டுள்ள ஜம்ரத் வளாகம் 5 அடுக்குமாடிகளுடன் உள்ள இந்த வளாகம் 950 மீட்டர் நீளமும் 80 மீட்டர் அகலமும் 3 சுரங்கவழிப் பாதைகளும் 11 நுழைவுவாயில்கள் 4 திசைகளையும் சென்றடையும் வகையில் 12 வெளியேறும் வழிகளும் உள்ளன.
அவசரகால தேவைக்கு 6 டவர்கள், தரைதளம், சுரங்கவழி பாதைகள், விமானத்தளம் ஆகியவற்றுடன் ஜம்ரத் வளாகம் இணைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் சுமார் 5 மில்லியன் ஹாஜிகள் அனுமதிக்கப்படவுள்ள நிலையில் இந்த ஜம்ரத் வளாகம் 12 அடுக்குமாடிகளாக உயர்த்தபடவுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
ஹாஜிகள் அடையாள நிமித்தமாக ஷைத்தானுக்கு கல்லெறியும் வளாகத்தின் பெயரே ஜம்ரத் எனப்படும். இந்த ஜம்ரத் வளாகத்தில் 1 மணிநேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் ஷைத்தானுக்கு கல்லெறிய முடியும்.
தற்போது 4.2 பில்லியன் ரியால்கள் செலவில் கட்டப்பட்டுள்ள ஜம்ரத் வளாகம் 5 அடுக்குமாடிகளுடன் உள்ள இந்த வளாகம் 950 மீட்டர் நீளமும் 80 மீட்டர் அகலமும் 3 சுரங்கவழிப் பாதைகளும் 11 நுழைவுவாயில்கள் 4 திசைகளையும் சென்றடையும் வகையில் 12 வெளியேறும் வழிகளும் உள்ளன.
அவசரகால தேவைக்கு 6 டவர்கள், தரைதளம், சுரங்கவழி பாதைகள், விமானத்தளம் ஆகியவற்றுடன் ஜம்ரத் வளாகம் இணைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் சுமார் 5 மில்லியன் ஹாஜிகள் அனுமதிக்கப்படவுள்ள நிலையில் இந்த ஜம்ரத் வளாகம் 12 அடுக்குமாடிகளாக உயர்த்தபடவுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.