அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் EP மாடல் நர்சரி & பிரைமரி பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை வகித்த பள்ளித் தாளாளர் ஜெ.அமீன் நவாஸ்கான் மாணவர்களின் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதநல்லிணக்க கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
மாணவ, மாணவிகளின் சுதந்திர தின அணிவகுப்பு பள்ளியிலிருந்து புறப்பட்டு அதிரையின் முக்கிய வீதிகளில் வழியாகச் சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. மாணவ, மாணவிகள் மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, விபத்து தடுப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
விழாவில், பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் EP மாடல் நர்சரி & பிரைமரி பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை வகித்த பள்ளித் தாளாளர் ஜெ.அமீன் நவாஸ்கான் மாணவர்களின் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதநல்லிணக்க கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
மாணவ, மாணவிகளின் சுதந்திர தின அணிவகுப்பு பள்ளியிலிருந்து புறப்பட்டு அதிரையின் முக்கிய வீதிகளில் வழியாகச் சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. மாணவ, மாணவிகள் மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, விபத்து தடுப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
விழாவில், பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.