அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கா.செ சேக் அலாவுதீன் அவர்களின் மகனும், முகமது ஆலம். அப்துல் கரீம். மீரா சாஹிப், ஹாஜா அலாவுதீன், சாகுல் ஹமீது , மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ், பதருல் ஜமான் ஆகியோரின் சகோதரருமாகிய S.பகுருதீன் (வயது 47) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (14-08-2019) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete