.

Pages

Wednesday, August 7, 2019

அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் 2019-20 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி புல முதல்வர் ஜி. இளங்கோவன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசினார். கல்லூரி கணிதவியல் துறைத் தலைவர் பேராசிரியை என்.கவிதா வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் கலந்துகொண்டு தொடக்க விழா உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.