அதிராம்பட்டினம், ஆக.07
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் அவைத்தலைவர் ஜெ.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அக்கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள் இன்பநாதன், பகுருதீன், அதிராம்பட்டினம் பேரூர் இணைச் செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் எஸ்.பி கோடி முதலி அதிராம்பட்டினம் பேரூர் கட்சி அலுவலகத்தில் கலைஞரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், முல்லை ஆர்.மதி, ஹாஜி ஏ.எம் அப்துல் ஹலீம், சி.வீரப்பன், கோடி.நாகராஜ், என்.கே.எஸ் முகமது சரீப், முத்து ராமன், இ.வாப்பு மரைக்காயர், அப்துல் அஜீஸ், முகமது ராவுத்தர், பி.வி.எஸ் பாஞ்சாலன், டி.ராஜா, எஸ். சுப்ரமணியன், என்.ஆனந்தன், மசுதா அப்துல் காதர் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் அவைத்தலைவர் ஜெ.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அக்கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள் இன்பநாதன், பகுருதீன், அதிராம்பட்டினம் பேரூர் இணைச் செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் எஸ்.பி கோடி முதலி அதிராம்பட்டினம் பேரூர் கட்சி அலுவலகத்தில் கலைஞரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், முல்லை ஆர்.மதி, ஹாஜி ஏ.எம் அப்துல் ஹலீம், சி.வீரப்பன், கோடி.நாகராஜ், என்.கே.எஸ் முகமது சரீப், முத்து ராமன், இ.வாப்பு மரைக்காயர், அப்துல் அஜீஸ், முகமது ராவுத்தர், பி.வி.எஸ் பாஞ்சாலன், டி.ராஜா, எஸ். சுப்ரமணியன், என்.ஆனந்தன், மசுதா அப்துல் காதர் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.