.

Pages

Sunday, August 11, 2019

அரபாவில் பெய்த திடீர் மழையால் குளிர்ந்த ஹாஜிகள் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.11
அரபா மலைக்கு ஜபல் அல் ரஹ்மா அதாவது கருணை மலை என்ற இன்னொரு பெயரும் உண்டு. தற்போது சவுதியில் கடும் கோடை நிலவி வருகின்றது.

இந்நிலையில் ஹாஜிகள் ஏகன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதற்காக குழுமியிருந்த வேளையில் அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழை திடீரென பெய்து ஹாஜிகளின் மனங்களையும், புனிதத் தலங்களைச் சுற்றியுள்ள மண்ணையும் குளிரச் செய்தது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
படங்கள்: அப்துல் காதிர் மன்பஈ மற்றும் அரப் நியூஸ்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.