அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 73 வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் இன்று புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிரையில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் 2 வது ஆண்டாக இந்திய சுதந்திர தின கொடியேற்றும் விழா காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இன்று வியாழக்கிழமை காலை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். சேக்கனா எம்.நிஜாமுதீன் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினர் உறவுகள் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் என்.காலித் இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியினை, எம். காதர் முகைதீன் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் ஏ.எஸ் அகமது ஜலீல் நன்றி கூறினார்.
இவ்விழாவில், அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், நீர் நிலை ஆர்வலர்கள் உள்ளிட்ட 500 பேர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் செய்திருந்தனர்.
இந்தியாவின் 73 வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் இன்று புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிரையில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் 2 வது ஆண்டாக இந்திய சுதந்திர தின கொடியேற்றும் விழா காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இன்று வியாழக்கிழமை காலை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். சேக்கனா எம்.நிஜாமுதீன் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினர் உறவுகள் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் என்.காலித் இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியினை, எம். காதர் முகைதீன் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் ஏ.எஸ் அகமது ஜலீல் நன்றி கூறினார்.
இவ்விழாவில், அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், நீர் நிலை ஆர்வலர்கள் உள்ளிட்ட 500 பேர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.