அதிரை நியூஸ்: ஆக.10
இவ்வருட ஹஜ் கடமையை நிறைவேற்றுவற்காக உலகெங்கிலும் இருந்து 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் புனித மக்காவில் குவிந்துள்ளனர்.
ஹாஜிகள் அனைவரும் மினாவில் உள்ள கூடாரங்களில் தங்குவதற்காக கால் நடையாகவும், பேருந்துகள் மூலமும் சென்ற வண்ணமுள்ளனர். மினாவில் ஹாஜிகளுக்காக சுமார் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏசி வசதி செய்யப்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளைய தினம் ஹாஜிகள் அரபாத் பெருவெளியில் ஒன்று கூடுவார்கள். ஹாஜிகளுக்கு உதவுவதற்காக சவுதி அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் களத்தில் இறக்கிவிடப்பட்டு உதவி வருகின்றனர்.
மினாவில் ஹாஜிகள் தங்கிருக்கும் காட்சிகள்..
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
இவ்வருட ஹஜ் கடமையை நிறைவேற்றுவற்காக உலகெங்கிலும் இருந்து 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் புனித மக்காவில் குவிந்துள்ளனர்.
ஹாஜிகள் அனைவரும் மினாவில் உள்ள கூடாரங்களில் தங்குவதற்காக கால் நடையாகவும், பேருந்துகள் மூலமும் சென்ற வண்ணமுள்ளனர். மினாவில் ஹாஜிகளுக்காக சுமார் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏசி வசதி செய்யப்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளைய தினம் ஹாஜிகள் அரபாத் பெருவெளியில் ஒன்று கூடுவார்கள். ஹாஜிகளுக்கு உதவுவதற்காக சவுதி அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் களத்தில் இறக்கிவிடப்பட்டு உதவி வருகின்றனர்.
மினாவில் ஹாஜிகள் தங்கிருக்கும் காட்சிகள்..
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.