.

Pages

Tuesday, August 6, 2019

மக்காவில் அனுமதியின்றி நுழைய முயன்ற 329,000 பேர் தடுத்து நிறுத்தம்!

அதிரை நியூஸ்: ஆக.06
அனுமதியின்றி மக்காவிற்குள் நுழைய முயன்ற 329,000 பேர் தடுத்து நிறுத்தம்

புனித ஹஜ் சீசன் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 329,000க்கு மேற்பட்டோர் ஹஜ் பெர்மிட் இன்றி புனித மக்காவிற்குள் நுழைய முயன்றபோது தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் 144,000 வாகனங்களும் திருப்பியனுப்பப்பட்டனர்.

ஹஜ் அனுமதி இல்லாமல் ஹஜ் செய்ய முயன்ற 15 கைது செய்யப்பட்டனர். சவுதி அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 350,000 ஹஜ் சேவை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.