தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகச்குழு சார்பில் மனித கடத்தலை தடுத்தலை குறித்த கருத்தரங்க மாவட்ட முதன்மை நீதிபதி வி. சிவஞானம் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் 21,8,2019 அன்று நடைபெற்றது,
மனிதகடத்தலை தடுத்தல் குறித்த கருத்தரங்கில் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நபர்களுக்கான ஒருங்கிணைந்த உதவும் குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இக்கழுவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர், மாவட்ட வருவாய் அலவலர். காவல்துறை துணை கண்காணிப்பாளர், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு இணை இயக்குநர், மாவட்ட சமூகநல அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆணையர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கழு வழக்கறிஞர் சட்டப்பணி ஆணைக்குழு தன்னார்வலர் மற்றும் தனிநபர் தன்னர்வலர் ஆகியோரைக்கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கருத்தரங்கில் கடத்தலுக்கான காரணங்கள் குறித்தும் சூழ்நிலைகள் குறித்தும் எவை எவை கடத்தலாக கருதப்படும் என்றும் கடத்தல்காரர்கள் செயல்படும் முறைகள் குறித்தும் அதிலிருந்து நாம் தம்மை தற்காத்துக்கொள்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி ப.சுதா வரவேற்புரையாற்றினார். மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.எழிலரசி, கூடுதல் மாவட்ட நீதிபதி கே. கருணாநிதி. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தன்னார்வலர்கள் ஜெனிபா பிரித்தி உறன்னா டேனியல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கும்பகோணம் முதன்மை நீதித்துறை நடுவர் எஸ்.மாதவராமானுஜம் நன்றியுரை ஆற்றினார். மேலும் கூட்டத்தில் வழக்கறிஞர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் மற்றும் உறுப்பினர்கள் அனைத்து துறை அரசு அலுவலர்கள். தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மனிதகடத்தலை தடுத்தல் குறித்த கருத்தரங்கில் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நபர்களுக்கான ஒருங்கிணைந்த உதவும் குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இக்கழுவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர், மாவட்ட வருவாய் அலவலர். காவல்துறை துணை கண்காணிப்பாளர், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு இணை இயக்குநர், மாவட்ட சமூகநல அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆணையர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கழு வழக்கறிஞர் சட்டப்பணி ஆணைக்குழு தன்னார்வலர் மற்றும் தனிநபர் தன்னர்வலர் ஆகியோரைக்கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கருத்தரங்கில் கடத்தலுக்கான காரணங்கள் குறித்தும் சூழ்நிலைகள் குறித்தும் எவை எவை கடத்தலாக கருதப்படும் என்றும் கடத்தல்காரர்கள் செயல்படும் முறைகள் குறித்தும் அதிலிருந்து நாம் தம்மை தற்காத்துக்கொள்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி ப.சுதா வரவேற்புரையாற்றினார். மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.எழிலரசி, கூடுதல் மாவட்ட நீதிபதி கே. கருணாநிதி. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தன்னார்வலர்கள் ஜெனிபா பிரித்தி உறன்னா டேனியல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கும்பகோணம் முதன்மை நீதித்துறை நடுவர் எஸ்.மாதவராமானுஜம் நன்றியுரை ஆற்றினார். மேலும் கூட்டத்தில் வழக்கறிஞர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் மற்றும் உறுப்பினர்கள் அனைத்து துறை அரசு அலுவலர்கள். தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.