.

Pages

Friday, August 30, 2019

பிலால் நகரில் ADT சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், ஆக. 30
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பின் ஏற்பாட்டின் பேரில் ஆண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம் நாளை (31.08.2019) சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகை முடிந்தவுடன் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கத்தில் நடைபெற உள்ளது.

சிறப்புரை நிகழ்த்துபவர்:
மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள்

தலைப்பு:
நெறியுடன் வாழ வழி என்ன?

நிகழ்ச்சியின் இறுதியில் பேசப்படும் தலைப்பை ஒட்டி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

பைக் பார்க்கிங் இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரையும் வருக மார்க்க விளக்கம் பெறுக என அன்போடு அழைக்கிறது.

அதிரை தாருத் தவ்ஹீத் - ADT

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.