அதிராம்பட்டினம், ஆக. 07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல், வணிக ஆட்சியல் மற்றும் பொருளாதாரத் துறைகள் சார்பில், வணிகத்துறையில் நிகழும் சவால்கள், இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் இலக்கு குறித்து ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் எம். முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவர் பி.கணபதி அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் ஏ.முகமது நாசர் தொடக்க உரை நிகழ்த்தினார்.
இதில் 200 க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள், 40 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள். .
சிறப்பு விருந்தினராக எத்தியோப்பியா ஆம்போ பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு மேலாண்மை துறை பேராசிரியர் எஸ்.நக்கீரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகப் பேராசிரியர் மாணிக்கவாசகம் நிறைவு விழா உரை நிகழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.
கருத்தரங்கு நிகழ்வுகளை பேராசிரியை எம். கமருன் நிஹார் தொகுத்து வழங்கினார். முடிவில், பேராசிரியர் ஜெ. முகமது சாஜித் இக்பால் நன்றி கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல், வணிக ஆட்சியல் மற்றும் பொருளாதாரத் துறைகள் சார்பில், வணிகத்துறையில் நிகழும் சவால்கள், இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் இலக்கு குறித்து ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் எம். முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவர் பி.கணபதி அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் ஏ.முகமது நாசர் தொடக்க உரை நிகழ்த்தினார்.
இதில் 200 க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள், 40 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள். .
சிறப்பு விருந்தினராக எத்தியோப்பியா ஆம்போ பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு மேலாண்மை துறை பேராசிரியர் எஸ்.நக்கீரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகப் பேராசிரியர் மாணிக்கவாசகம் நிறைவு விழா உரை நிகழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.
கருத்தரங்கு நிகழ்வுகளை பேராசிரியை எம். கமருன் நிஹார் தொகுத்து வழங்கினார். முடிவில், பேராசிரியர் ஜெ. முகமது சாஜித் இக்பால் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.