அதிராம்பட்டினம், ஆக. 28
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
இதில், பட்டுக்கோட்டை தாலுகா தனி வட்டாட்சியர் ராமச்சந்திரன் (ஆதிதிராவிடர் நலன்) கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மொத்தம் 20 மனுக்களை பெற்றார். இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், ஏரிப்புறக்கரை நிர்வாக அலுவலர் அருண்மொழி, வேளாண்மை உதவி அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்பட்டு மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு எட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
இதில், பட்டுக்கோட்டை தாலுகா தனி வட்டாட்சியர் ராமச்சந்திரன் (ஆதிதிராவிடர் நலன்) கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மொத்தம் 20 மனுக்களை பெற்றார். இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், ஏரிப்புறக்கரை நிர்வாக அலுவலர் அருண்மொழி, வேளாண்மை உதவி அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்பட்டு மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு எட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.