பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் முஹம்மது ஷரிப் அவர்கள் மூலம் அதிரை பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து விலாரிக்காடு பகுதியிலிருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்தில் பைப் லைன் போடப்பட்டு வருகின்றன. இதற்காக ரூபாய் 4 இலட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ள இந்த பணிகள் கடந்த இரண்டு நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் அனைத்துப் பணிகளும் முடிவுற்று தங்கு தடையின்றி சீராக குடி நீர் வழங்க வேண்டும் என்பதே இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஅதிரை யின் அன்ன ஹசரவா நீங்கள் இப்படியும் ஒரு ஆள் இருந்தால் தான் தவறை திருத்தி கொள்ள முடியும்.......
ReplyDeleteநல்லது நடந்தால் சரிதான்.
ReplyDeleteஎனது நண்பன் முஹம்மது ஷரிப் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க உன் பணி.
ReplyDelete