அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிலம் தொடர்பாக பள்ளியை நிர்வகித்து வரும் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கும், அதிரை பேரூராட்சி நிர்வாகித்தினருக்கும் வாதி பிரதிவாதியாக வழக்குகள் போடப்பட்டு நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தன.
இவற்றில் மற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் முக்கியமாக கருதப்படுகிற ‘இந்த இடம் யாருக்கு சொந்தம் ? ‘ என்ற வழக்கில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் இந்த இடம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கு சொந்தம் என்றும், அதில் பள்ளிவாசல் கட்டுவதற்குரிய முயற்சியில் சங்கத்தினர் ஈடுபடலாம் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்தை பெறுவதற்காக ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் துணைத்தலைவர் SKM. அகமது அன்சாரி அவர்களை அணுகி அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
செய்தி பதிவில் தந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇன்ஷ அல்லாஹு விரைவில் அல்லாஹுடைய வீட்டை கட்டுவோம்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
He is favour of thableek jamath.those teaching what is not in the quran and hadeed.(full of Bidah in the thableek jamath)
ReplyDeleteSecond
Ahmed Ansari is blaming Marhoom MMS Wahab. Allah alam on this matter.