.

Pages

Wednesday, April 10, 2013

தஞ்சை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 45 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை !

தஞ்சை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீன் பிடிக்க தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.



3 comments:

  1. மீன் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் மீன்பிடிக்காமல் இருப்பதால் உற்பத்தி பெருகும். ஆனால் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்ப்படும். அதற்க்கு அரசுதான் பொறுப்பேற்று இத்தகைய காலங்களில் அவர்களுக்கு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. மீன் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் மீன்பிடிக்காமல் இருப்பதால் உற்பத்தி பெருகும். ஆனால் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்ப்படும். அதற்க்கு அரசுதான் பொறுப்பேற்று இத்தகைய காலங்களில் அவர்களுக்கு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.