.

Pages

Thursday, April 18, 2013

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளை சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது !

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளை சார்பில் இன்று [ 18-04-2013 ] காலை முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க மேலத்தெருவின் முக்கிய பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SDPI யின் தஞ்சை மாவட்டச் பொருளாளர்  சாகுல் ஹமீத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் SDPI யின் தஞ்சை மாவட்டத் தலைவர் இலியாஸ் மற்றும் செயலாளர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் நகர SDPI யின் தலைவர் சலீம், செயலாளர் இல்முதீன் மற்றும் பொருளாளர் அலி அக்பர் ஆகியோருடன் ஏனைய நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பெரும் திரளாக கலந்துகொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் தேடிச்சென்று மோர் வழங்கினார்கள்.





3 comments:

  1. முதல் மோர் நமது சேக்கனா நிஜாம் காக்காக்கு தான் சும்மா. நாலு பேருக்கு நல்லது செஞ்ச தப்பேயில்லை.வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இந்த சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு தண்ணீர்ப்பந்தல் அமைத்து மக்களின் தாகத்தை தீர்ப்பது நன்மையான காரியம்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.