.

Pages

Friday, April 19, 2013

அதிரை பேரூராட்சியுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் !


அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளை சார்பில் இன்று [ 19-04-2013 ] அதிகாலை முதல் அதிரை பேரூராட்சியின் ஊழியர்களுடன் இணைந்து மேலத்தெருவின் முக்கியப் பகுதிகளை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

தூய்மைப்படுத்தும் பணிகளின் போது அதிரை பேரூராட்சி தலைவர், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர், 16 வது வார்டு உறுப்பினர், எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் மணிச்சுடர் நிருபர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    அனைவரும் மனமுவந்து மனம் வைத்தால் நமதூரை சுத்தமான அதிரையாக மாற்றிவிடலாம்.

    ReplyDelete
  2. வாழ்த்துகிறேன் ....

    வரவேற்கிறேன்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் இதுப் போன்று சேவைகளை ஊர் முழுவதும் செய்வதற்கு இறைவன் உதவி செய்வானாக. ஆமீன்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.