.

Pages

Saturday, April 27, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் கலந்துகொண்டோருக்கு மோர் உபசரிப்பு !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் வழக்கம் போல் நேற்றும் [ 26-04-2013 ] ஜும்மா உரை நிகழ்த்தப்பட்டது. இதில் 'மார்க்க பிரச்சாரகர்' அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி அவர்கள் ' அனுமதிக்கப்பட வேண்டிய விருந்துகளும் / புறக்கணிக்கப்பட வேண்டிய விருந்துகளும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த ஜும்மா தொழுகையில் பெரும்பாலனோர் தொலை தூரங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகை புரிந்து கலந்துகொண்டனர். இதில் அனைவருக்கும் மோர் வழங்கப்பட்டது.

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. நல்லதோர் உபசரிப்பு.

    ReplyDelete
  3. more more ....super

    ReplyDelete
  4. தொழுகைக்கு வரும் அனைவர்களுக்கும் இக்கோடை காலத்தில் அனைத்துப்பள்ளிகளிலும் இத்தகைய சேவைகள் செய்தால் மறுமையில் இறைவனிடத்தில் நற்க்கூலி கிட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.