'எங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், போடப்பட்ட சாலையில் போதுமான தார் கலவையில் இல்லாத காரணத்தினால் வரும் மழைக்காலங்களில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்க இருப்பது உண்மை. ஒரு சில பகுதிகளில் தரமானதாக போடப்பட்ட அதே வேளையில் இந்த பகுதியில் பெயருக்கு போடப்பட்டுள்ளது. அதுவும் ஜல்லிகள் எல்லாம் மேலே பெயர்ந்து வருகின்றன என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இது குறித்து 13-வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் மற்றும் காண்ட்ராக்டர் சுல்தான் ஆகியோரிடம் விளக்கம் பெற்ற வகையில்...
பணிகள் நடந்து வருவதாகவும் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பகுதிகள் கவனத்தில் கொண்டு சரிசெய்யப்படும் என்ற பதிலைத் தந்தனர்.
விரைந்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும்
ReplyDeleteநீண்ட நாள் கனவு காணும்போது மிக்க மகிழ்ச்சி ஆனாலும் தரமானதாக தரவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புகள்
ReplyDeleteஇவ்வளவு முயற்ச்சிக்கு பிறகு செய்து கொடுக்கும் வேலைகளை ஒழுங்காக செய்து கொடுத்து விட்டால் பொது மக்களும் பயனடைவார்கள்.பேரூராட்சிக்கும் நல்ல பெயர் தானே ஏன் இதை யோசிக்க தவறுகிறார்கள்.
ReplyDeleteஇவ்வளவு முயற்ச்சிக்கு பிறகு செய்து கொடுக்கும் வேலைகளை ஒழுங்காக செய்து கொடுத்து விட்டால் பொது மக்களும் பயனடைவார்கள்.பேரூராட்சிக்கும் நல்ல பெயர் தானே ஏன் இதை யோசிக்க தவறுகிறார்கள்.
ReplyDeleteplz obey d IRC rules b4 construction of road.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதார் சாலைகள்.
இதுக்கு மண் சாலையே நல்லது.
யாருடைய பணத்தில் சாலைகள் போடப்படுகிறது?
விருந்து கொடுத்தால் முறையாக கொடுக்க வேண்டும்.
இல்லையேல் வெறும் கஞ்சியே போதுமானது.
மக்களுடைய எதிர்ப்பார்ர்ப்பு ஒருபுறம்.
நிர்வாகிகளின் எதிர்ப்பார்ர்ப்பு மறுபுறம்.
அது எப்படியோ, தரமான சாலைகளையே மக்கள் விரும்புவர்.
As per the consumer and human rights, தரமானதை மக்களுக்கு கொடுப்பது நிர்வாகிகளின் பொறுப்பு.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
இனி மழைநீர் நிலத்தில் செல்லாமல் வாய்க்கால் வழியாக சென்று கடலுக்குள் சென்று விடும். விளைவு நிலத்தடி நீர்மட்டம் இன்னும் கீழே சென்று எதிர்காலத்தில் வறச்சி அதிகமாகி ஊர் பாலைவனமாக காரணம் நாமே ஆகிவிடுவோம். வீடுகளில் மழை நீரை சேமிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள். அதனால் நீர் மட்டம் உயர்வதோடு, உப்பாக மாறுவ்திலிருந்தும் பாதுகாப்பு. எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளவைகளை விட்டுச் செல்வோம்,,,
ReplyDelete