எனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் எச்.எஸ்.சி, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் ஓட்டுனர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேர்வு செய்யப்படும் மனுதாரர்களின் பதிவு விவரங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படும். இவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு பணி வாய்ப்புகளுக்கும் பரிந்துரை செய்யப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பி.இ. மற்றும் உயர்கல்வி தகுதி கொண்ட பதிவுதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நன்றி : தினத்தந்தி
பயனுள்ள பதிவு.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி.
இத்தகைய வாய்ப்பினை கைவிடாது அதற்க்கு தகுதியானவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம்.
பயனுள்ள பதிவு.
ReplyDelete