கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளி திறப்பின் போது போடப்பட்ட இந்த சாலை பராமரிபின்றி மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் வாகனத்தில் செல்வோரும், பள்ளி கல்லூரி செல்லும் மாணாக்கர்களும், முதியோர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாயி வருகின்றனர் என்று இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் ஆதங்கப்பட்டு கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
பழுதடைந்துக் காணப்படும் இந்த சாலையை சீரமைத்தல் மற்றும் அச்சாலை யோரத்தில் வடிகால் வாய்க்கால் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டுள்ளன என்றும், இதில் 450 மீட்டர் தூரத்தில் வடிகால் வாய்க்கால் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களின் ஆய்வுப்பணிகள் முடிந்துவிட்டன என்றும் விரைவில் மற்ற பணிகள் ஆரம்பமாகும் என்றும் கூறினார்.
மேலும் பழுதடைந்த சாலையை சீரமைப்பது தொடர்பாக வரும் மே மாதத்திற்குப் பின் இதற்குரிய பணிகள் ஆரம்பமாகும் என்று கூறினார்.
நன்றி : முஹம்மது முகைதீன் [ DIGI TECH ]
Thank u for adirai news support
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அதிரை ரயில் நிலையம் போக பிரதான சாலையாகவும், (ரயிலு வரும்...???) கடல்கரைதெருவின் முக்கியசாலையாகவும் திகழும் இந்த சாலையை சம்பத்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீர் அமைத்தால் நல்லது.
ReplyDeleteரயிலடியை சார்ந்ததனால் இதையும் கண்டுக்காமலே விட்டுட்டாங்களோ?
ReplyDeleteஅதிரை நியூஸ் ..,
ReplyDeleteஊடகத்தின் விழிப்புணர்வு
Yaru muthalil step edupathu chair manna or sub.charmanna kulappam
ReplyDeleteஇன்னுமா அந்த சாலை சரிசெய்யமே இருக்கு எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அப்படியே இருக்கு.
ReplyDelete