Tuesday, April 9, 2013
தேங்கிய சாக்கடை கழிவு நீரை அகற்றக்கோரி தரகர் தெரு பொதுமக்கள் சாலை மறியல் !
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteநமதூரில் அதிகபட்ச தெருக்களில் இந்த பிரச்சனை இருக்கிறது. அதற்க்கு பேரூராட்ச்சிதான் சுணங்காது நல்லதொரு தீர்வு காண வேண்டும். ஊரில் புதுப்புது நோய்கள் பரவக்காரணம் இந்த சாக்கடைநீரே..!
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அதிரை தரகர் தெருவில் மாதக் கணக்கில் தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை மறியல் செய்தனர் வாழ்த்துக்கள். இது போல் தடைசெய்யப்பட்ட பிலாஸ்டிக் பைகளை நிறந்தரமாக புறக்கணித்தால் நமக்கு நாமே தூய்மையாக வைத்துக்கொள்ளலாம்.
ReplyDelete