.

Pages

Thursday, April 4, 2013

அதிரை தக்வாப் பள்ளியில் மவ்லூத் நிகழ்ச்சி !

கடந்த [ 01-04-2013 ] அன்று நடுத்தெரு தக்வாப் பள்ளியின் நிர்வாக பொறுப்புக்கு புதிய நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட வக்ஃப் அலுவலர்கள் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து இன்று [ 04-04-2013 ] இஷா தொழுகைக்குப்பின் தக்வா பள்ளியில் மவ்லூத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் உணவுப் பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை தக்வாப் பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.






115 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. இதில் வழங்கப்பட்ட சாப்பாடு யார் செலவு? தெளிவுப்படுத்தவும்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்

    நிர்வாகம் உள்ளே போகும்போதே மௌலுத் ஓதிக் கொண்டு போகுதா ஹஹஹஹா

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. உடனுக்கு உடன் சூடான செய்தியை அறிய செய்த
    அதிரை நியூஸ்க்கு

    நன்றி

    ReplyDelete
  6. அதிரையில் 100 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரைக் கூட இந்த இனை வைப்பு சபையில் கானமுடியவில்லை இங்கு வந்தவர்கள் காசுகாக மௌலூது ஓதுபவர்களும், சாப்பாடு பைகளுக்காக வந்தவர்களும் தான் இதில் கலந்துக்கொண்டார்கள் இவர்கள் பக்கத்தில் கோயிலில் பிரியாணி கொடுத்தாலும் செல்வார்கள் அரசியல் வாதிகளும் அப்படித்தான்
    நன்மையான காரியங்களில் ஒருவருக்கொரும் உதவியாக தீமையான காரியங்களை விட்டு விளகியிருக்கும் படியும் இருக்கிறது
    இந்த பதிவை போடாமல் தவிர்த்து இருக்கலாம் சாராயக்கடை விளம்பத்தை போடுவதை விட இது மோசமானது

    ReplyDelete
  7. இது நன்மை நாடி ஓதப்பட்டதா?

    அல்லது புது நிர்வாகம் வந்த வெற்றி களிப்பில் ஓதப்பட்டதா?

    அல்லது ஏற்கனவே இருந்தவர்களுக்கு எதிராக ஓதப்பட்டதா?

    உண்மையிலேயே இது அமல்களில் சிறந்த அமலா?

    லெப்பைமார்கள் அல்லாத நம்மூர் ஆலிம்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?

    ஆலிம்களும் கலந்திருக்கனும், தப்பு என்றால் தடுத்து இருக்கனும்!

    இந்த கூட்டம் உணவுக்காக வந்த கூட்டமா அல்லது ஏற்கனவே இருந்த நிர்வாகத்தை எதிர்ப்பதற்காக வந்த கூட்டமா?

    சேக்கனா நிஜாம் அவர்கள் இது பற்றி விசாரித்து ஒரு கட்டுரை எழுதுவீர்கள் என்று நம்புகிறோம்.

    பதிவிட்டதுக்கு நன்றி. அப்போது தானே உண்மை தெரியவரும்!!!

    ReplyDelete
  8. மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

    மாநபி (ஸல்) மவ்­தையொட்டி இந்த (அல்ம­க்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அ­ய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார். ''அவ்விருந்தில் சமைக்கப் பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சம் வெண்ணெய் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார். மேலும் அன்பளிப்பு களும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்­துக்காகவே செலவிட்டார். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்­லித், பக்கம்: 13)
    இதி­ருந்தே இந்த மவ்­துகள் தீனிக்காக உருவாக்கப்பட்டவைதான். இதற்கும் மார்க்கத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. செத்த நாய்,
      என்ன... துர் நற்றம் வீசுகிறது என்று சொல்ல,
      அதன் பல் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கருணை நபி
      வழிகட்டியத்தை இங்கு நினைவு கொண்டால்... எதிலும் நல்லதையே காண்னும்......

      Delete
  9. அ தி மு க, த மு மு க விற்கு எதிராக அரசியல் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றனர். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு செக்கடிப்பள்ளி, தக்வா பள்ளிகள் தான் அஸ்லத்திற்கு கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அஸ்லம் அவர்கள் ஊரு தலைவர் என்ற முறையில் கலந்துகொண்ட நிகழ்ச்சிதான் இது........... அவர் எற்பாடு செய்த நிகழ்ச்சி அல்ல தீர விசாரித்து பின்னோட்டம் அளிக்கநும் ............ அஸ்ரப்

      Delete
  10. மவ்லாய சல்லிவசல்லிம்தாயி வன்னபதா நடத்துங்கள் நடத்துங்ககள் ஆலிம்கள் என்ன சொல்கிறார்கள் *திடீர் மவுலஊதுக்கு என்ன காரணம் என்பதை விளக்கமுடியுமா? என்ன நாற்சா? எத்துனை கட்சிக்காரர்கள் கலந்துகொண்டார்கள்

    ReplyDelete
  11. மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

    ReplyDelete
  12. அ தி மு க, த மு மு க விற்கு எதிராக அரசியல் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றனர். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு செக்கடிப்பள்ளி, தக்வா பள்ளிகள் தான் அஸ்லத்திற்கு கிடைத்திருக்கிறது.

    அஸ்லம் அவர்கள் ஊரு தலைவர் என்ற முறையில் கலந்துகொண்ட நிகழ்ச்சிதான் இது........... அவர் எற்பாடு செய்த நிகழ்ச்சி அல்ல தீர விசாரித்து பின்னோட்டம் அளிக்கநும் ............ அஸ்ரப்

    ReplyDelete
  13. //அஸ்லம் அவர்கள் ஊரு தலைவர் என்ற முறையில் கலந்துகொண்ட நிகழ்ச்சிதான் இது........... அவர் எற்பாடு செய்த நிகழ்ச்சி அல்ல தீர விசாரித்து பின்னோட்டம் அளிக்கநும்//

    இந்த பதிவை போட்டவர்கள் இந்த செலவில் மூன்றில் ஒரு பங்கு அஸ்லம் உடையது என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு போன் போட்டு அனைவரையும் அஸ்லம் அழைத்தார் என்றும் சொல்லுகிறார்கள். ஊர் தலைவர் என்ற முறையில் கலந்துக்கொள்ளலாமா என்பதை பிறகு பார்ப்போம். அவர் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு எல்லாம் சாப்பாடு செலவு அவர்தான் செய்கிறாரா அல்லது அவர் ஏற்பாடு செய்யாத நிகழ்ச்சிக்கு ஏன் மற்றவர்களை போன் போட்டு அழைக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு ,,,,,,,,,,,,, நீங்கள் யல்ல வட்டுருக்கும் அவரை சம்பந்தம் படுதுரிர் என்ன நான் நீனைக்கிரைன்

      Delete
    2. mr ashraf neega poi aslam awargalidam nayradiyaga kayluggal ........appoludhu thaan pirachanai thayliuoo padum .......yallarum soldragga innu soldrathu oru arthaam illai ..islathil kaytpar paychai kaykamal theera vicharippathey mayl yannadru irukkirathu.....

      Delete
    3. சாப்பாடு போடாமல், லப்பைகளுக்கு காசு கொடுக்காமல் ஒரு வருடம் தொடர்ந்து மௌலூது ஓதி பாருங்கள். ஒரே வாரத்தில் மௌலூது லப்பைகளுக்கு ஹராரமாக ஆகிவிடும்.

      Delete
  14. ஊரில் ஆனைவரையும் ஒற்றுமைபடுத்துவதை விட முக்கியமானது உலமாக்கள் அனைவரையும் ஒன்றினைத்து இதுபோன்ற (மவ்லுது) சர்ச்சைகளுக்கு முடிவு கட்டவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சில வருடங்களுக்கு முன்னால் நம் ரஹ்மானிய மதரச ரபியுல் அவ்வல் மதத்தில் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஹாரன் கட்டி மௌலிது ஓதச் சொன்னதை இங்குநினைவு கொண்டால் உங்கள் சர்ச்சை கருத்துக்கு பதில் கிடைக்கும்.

      உலமாக்கள் என்று சொல்லுபவர்களில் சுன்னத்வல் ஜமாஅத் உலமாக்கள் என்றும் வஹ்ஹபிய உலமாக்கள் என்று இருப்பதால் தான் குழப்பம். காரணம் வஹ்ஹபிய உலமாக்கள் தன்னை வஹ்ஹாபி என்று சொல்வதில்லையே.

      Delete
  15. Their are doing for just like that,there its end will soon.Not even one of our adirai ULAAMA participate .Doing for money not for ALLAH.

    ReplyDelete
  16. உட்பிரிவினைகள் ஆயிரம் இருந்தாலும் மார்க்கத்திற்கு புறம்பான எந்தக்காரியமாக இருந்தாலும் தப்பானவையே.!

    மனசாட்சி உள்ளவர்கள் சிந்திப்பார்கள்.!

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சி உள்ளவர்களுக்கு:

      'லாயிலாக இல்லல்லஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' இந்த கலிமா சொல்லாவிட்டால், அதாவது இந்த கலிமாவின் கருத்தை எற்றுகொல்லாவிட்டால் அவர் முஸ்லிம் அல்ல.

      முஹம்மதுர் ரசூலுல்லாஹ். இதில் சிந்தனை செய்தல்... 'ரசூலுல்லாஹ்' என்பது கண்மணி நாயகத்தின் மிக உயர்வான ஒரு புகழ் சொல் என்பது சதரன் மனிதருக்கூட தெளிவாகவே புரியும். எனவே நாயகத்தை புகழாவிட்டால் அவர் முஸ்லிம் இல்லை தானே? மேலும் அல்லாஹ்வும் அவர்களை புகழ்கிறான் புகழவும் நம்மை கட்டளையிடுகிறான். அவன் சொல்லுக்கு அடிபனியாதவன் யார்? என்பது உலக்கு தெரியும் தானே.

      அதைத்தான் தக்வா பள்ளியில் செய்தார்கள். நாயகத்தை புகழ நாள் கணக்கு தேவை இல்லையே.

      அகம் மகிழும் போது உணவு அளிப்பது மனித பண்பாடு. கல்யாணத்தில் தரும் விருந்தைத் தான் சொல்கிறேன்.

      பண்பாடு நல்லவர்களுக்குதெரியாத என்ன?

      மனசாட்சி உள்ளவர்கள் மட்டும் சிந்திக்கட்டும்.

      Delete
  17. அதிரை சாகுல்April 6, 2013 at 8:55 PM

    மவ்லூது ஓதுவதற்கு ஆதாரங்கள் உள்ளது..., மவ்லூது ஓத கூடாது என்று வாய் கிழிய பேசும் நண்பர்கள் , ஏன் மாமியார் வீட்டில் வீடு வாங்குகிறார்கள்? ஏன் மாமியார் வீட்டில் உண்ணுகிறார்கள்!!

    மவ்லூதை பற்றியும் பேரூராட்சித் தலைவர் அஸ்லம் பற்றியும் பேசாமல் இருந்தால் உங்களுக்கு நேரம் போகாதா??

    ReplyDelete
  18. அதிரை சாகுல்::

    //மவ்லூது ஓதுவதற்கு ஆதாரங்கள் உள்ளது..., //

    மவ்லூத் ஒத ஆதாரம் எங்குள்ளது? ஏன் ஆதாரத்தை ஒழித்து வைத்துள்ளீர்கள். அள்ளி போடுங்க.

    //மவ்லூது ஓத கூடாது என்று வாய் கிழிய பேசும் நண்பர்கள் , ஏன் மாமியார் வீட்டில் வீடு வாங்குகிறார்கள்? ஏன் மாமியார் வீட்டில் உண்ணுகிறார்கள்!!//

    மவ்லூத் ஒத கூடாது என்று சொல்லுபவர்கள் அனைவரும் இப்படி தான் செய்கிறார்களா? மவ்லூத் ஒதுவது கூடாது என்றால், சில தனி நபர்கள் செய்யும் தவறுகளை காட்டி தப்பிக்க பார்கிறீர்கள்.

    //மவ்லூதை பற்றியும் பேரூராட்சித் தலைவர் அஸ்லம் பற்றியும் பேசாமல் இருந்தால் உங்களுக்கு நேரம் போகாதா??//

    பேருராட்சி தலைவருக்கு மௌலூது ஓதவிட்டால் நேரம் போகாதா?

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்

    மவ்லித் வரிகள்
    اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

    பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !

    கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !
    اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

    இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,

    அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ
    كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

    என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!

    சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

    குர்ஆன் வரிகள்

    அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
    தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
    எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)

    2

    மவ்லித் வரிகள்
    يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
    وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

    பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!

    நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!

    புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.

    குர்ஆன் வரிகள்

    அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)

    அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)

    4

    மவ்லித் வரிகள்
    اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
    وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

    நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

    குர்ஆன் வரிகள்

    நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)
    அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)

    5

    மவ்லித் வரிகள்
    اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

    அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.

    குர்ஆன் வரிகள்

    “மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)

    6

    மவ்லித் வரிகள்
    صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

    வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.

    குர்ஆன் வரிகள்

    “எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)
    “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

    ReplyDelete
  21. 7

    மவ்லித் வரிகள்
    اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

    எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

    குர்ஆன் வரிகள்

    அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)
    “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)

    8

    மவ்லித் வரிகள்
    اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

    மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

    குர்ஆன் வரிகள்

    வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

    8

    மவ்லித் வரிகள்
    ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ
    اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
    وَالسَّادَةُ اْلاَخْيَارِ

    எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

    குர்ஆன் வரிகள்

    (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)

    9

    மவ்லித் வரிகள்
    فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

    எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

    குர்ஆன் வரிகள்

    “இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

    நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)

    10

    மவ்லித் வரிகள்
    قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

    அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

    குர்ஆன் வரிகள்

    “அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)

    ReplyDelete
  22. 11

    மவ்லித் வரிகள்
    بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

    என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

    குர்ஆன் வரிகள்
    “எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)

    நபி மொழி

    நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)

    12

    மவ்லித் வரிகள்
    وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا

    கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.

    குர்ஆன் வரிகள்

    அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)
    அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)

    13

    மவ்லித் வரிகள்
    وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

    என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

    குர்ஆன் வரிகள்
    அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
    உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)

    14

    மவ்லித் வரிகள்
    إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

    நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.

    குர்ஆன் வரிகள்

    தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)
    மவ்லித் வரிகள் நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

    நபி மொழிகள்

    அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத் 2829)

    சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)

    ReplyDelete
  23. 15

    மவ்லித் வரிகள்
    اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ وَمُقِيْلُ الْعَثَرَاتِ

    எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.
    اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

    நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.
    يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا بِحُبِّهِ كُنْ مُقِيْمًا
    وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْعُ السَّقَامِ

    நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.

    குர்ஆன் வரிகள்

    நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

    நபி மொழி

    மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)

    16

    மவ்லித் வரிகள்
    مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

    மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.

    குர்ஆன் வரிகள்

    “அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)

    17

    மவ்லித் வரிகள்
    اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ
    ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

    நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.

    குர்ஆன் வரிகள்

    யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)

    “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

    ReplyDelete
  24. ஊர் பெரியோர்கள் மற்றும் உலமாக்கள் ஒன்றினைந்து இதுபோன்ற (மவ்லுது) மற்றும் கந்தூரி சர்ச்சைகளுக்கு முடிவு கட்டவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஊர் பெரியவர்களும் மௌலூது ஓதாத ஆலிம்களில் அதிகமானனோர் இந்த தீமையை எதிர்க்க முன்வரவில்லை. மவுனமாக தான் இருக்கிறார்கள். அவர்களின் மவுனத்தை சம்மதமாக எடுத்துக்கொள்ளுகிறார்கள் மௌலூது பக்தர்கள். இனியும் மவுனமான ஆலிம்களை நம்பி நம்பி ஏமாறாமல், மௌலூது தவறு என்று உணர்ந்த நாம் தான் வீரியமாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.

      Delete
  25. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை
    பகிரங்க சவால்......

    மவ்லீது ஓதுவதற்கு ஆதாரம் காட்டினால் பத்து லட்சம் பரிசு

    ReplyDelete
    Replies
    1. அதிரை பேயன் பழம்April 7, 2013 at 8:38 PM

      10 லட்சம் போதாது... 50 லட்சம் பணத்தை வங்கியில் டெபொசிட் பண்ணவும்..
      அப்படி பண்ணினால் ஆதாரம் உங்களுக்கு வந்து குமியும்!!
      அப்படி ஆதாரம் தந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்ப்பு சொல்வது யார்???????????
      மேலும் விபரம் அறிய அஹ்லுல் சுன்னாஹ் மாத இதழ் படிக்கவும். உங்களுக்கு வாய் படிக்க வரவில்லை என்றால் பாவம்!!

      Delete
    2. அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு
      //அப்படி ஆதாரம் தந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்ப்பு சொல்வது யார்???????????//

      அதிரை பேயன் போன்றவர்களுக்கு

      ஆதாரம் என்றால் என்னவென்று முதலில் சொல்லி கொடுத்து விடுங்கள்

      Delete
  26. மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

    மாநபி (ஸல்) மவ்லி­தையொட்டி இந்த (அல்ம­க்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அ­ய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார். ''அவ்விருந்தில் சமைக்கப் பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சம் வெண்ணெய் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார். மேலும் அன்பளிப்பு களும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லி­துக்காகவே செலவிட்டார். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்­லித், பக்கம்: 13)
    இதி­ருந்தே இந்த மவ்லி­துகள் தீனிக்காக உருவாக்கப்பட்டவைதான். இதற்கும் மார்க்கத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  27. அதிரையில் எந்த ஆலிம்களும் இந்த இனை வைப்பு அரபி பாடல்களை பாடுவதில்லை காசுக்கு ஒப்பாரி வைக்கும் கூட்டம் தான் இதை செய்கிறது உண்மையில் இது வணக்கம் என்றால் காசு கொடுக்காமலும், பிரியாணி கொடுக்காமலும் இதை ஓதுங்கள் யார் வருகிறார் என்று பார்ப்போம். காசு கொடுத்தால் இவர்கள் காபிர்களுக்கும் யாசீன் ஓதுவார்கள்.

    //சில வருடங்களுக்கு முன்னால் நம் ரஹ்மானிய மதரச ரபியுல் அவ்வல் மதத்தில் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஹாரன் கட்டி மௌலிது ஓதச் சொன்னதை இங்குநினைவு கொண்டால் உங்கள் சர்ச்சை கருத்துக்கு பதில் கிடைக்கும்//

    அந்த ஓருவரை மட்டும் இந்த ஊரை விட்டு அனுப்பிவிட்டால் இந்த இனை வைப்பும் ஒழிந்துவிடும்



    ReplyDelete
    Replies
    1. யார் அந்த ஒருவர்? சொல்லுகள் அஸ்ரப் அவர்களே

      Delete
  28. அல்லாஹ்விடம் தான் உதவி கேட்க வேண்டும். இதில் யாருக்கு கருத்து வேறுபாடு.

    மனிதன் தேவைகள் உள்ளவன். அவ்வாறு தான் அவன் வாழ்வு அமைந்துள்ளது.

    ஆனாலும் பிறப்பிலிருந்து வொவ்வுறு நாளும் நம் தேவைகளை யாரிடம் கேட்கிறோம்?

    சிந்திப்பவர்களுக்கு தெரியும். நம்மை சுற்றி உள்ள அனைவரிடம்,அனைத்திடம் நாம் நம் தேவைகளை பெறுகிறோம்.

    அப்படியானால் நாம் பிறப்பிலிருந்து இனைவைக்கின்றூமா?

    அல்லாஹ்வை அன்றி எதற்கும் ஆற்றல் இல்லையே. அல்லாஹு அவனன்றி வேறு ஆற்றல் உள்ளது என்று இணைவைக்கும் நம்பிக்கை உடையவர்களுக்குத்தான் பிறரிடம் தேவைகளை கேட்பது சிர்க்.

    அல்லாஹ் என்ற சொல்லை மட்டும் அன்றி அதன் பொருளை சிந்தித்து புரியாதவரைக்கும்... எதற்கெடுத்தாலும் சிர்க் என்று இலகுவாக மனம் சொல்லிவிடும்.

    "எங்கும் நிறைந்தவனே அல்லாஹ் அல்லாஹ். எல்லாம் அறிந்தவனே அல்லாஹ் அல்லாஹ்." கேட்ட பாடல் மனதில் மனம் பாடுகிறது.

    என்ன ஹதீஸ், குர்ஆன் இதிலிருந்து ஆதாரம் இல்லை என்று மனம் கூறுகிறதா?

    அப்படி ஆதாரம் கட்டினால் ஒரு நிமிடதிர்க்குள்ளஹவே சிந்திக்காமல், யாரோ பச்சைக் கண்ணாடி அணிந்து எல்லவற்றையும் பச்சையாக பார்த்து எல்லாம் பச்சை என்றும், தானும் கடிவாளம்மிட்ட நிலையில் அவர்கள் எழிதிய பல பக்கங்களை copy and paste செய்துவிடுகிறோம் நாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் உண்மையான கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்திவிட்டீர்கள்.

      அல்லாஹ்விற்கு மட்டும் உரிய தன்மைகள் மற்றவர்களுக்கு இருக்கிறது என்று நம்பினால் அது இணைவைப்பு. நமது தேவைகளை மற்றவர்களிடம் கேட்டால் அது இணைவைப்பு அல்ல (அல்லாஹ்விற்கு இருக்கும் தன்மை நாம் கேட்கும் நபருக்கு உண்டு என்று கேட்டால் அது இணைவைப்பு).

      நீங்கள் அல்லாஹ் கேட்பதை போல அவ்லியாக்கள் கேட்கிறார்கள் என்று நம்புகிறீர்கள். தமிழ் தெரியாத அப்துர் காதர் ஜெய்லானிடம் தேவைகளை நிறைவேற்ற சொல்லி தமிழில் கேட்கிறீர்கள். அப்துல் காதர் ஜெய்லானி அரபு மொழி மட்டும் தெரிந்தவர். அவருக்கு எல்லா மொழியும் தெரியும் என்றும் எங்கியிருந்து யார் கேட்டாலும் அவருக்கு கேட்கும் என்று நம்புகிறீர்கள். எனவே, அப்துல் காதர் ஜெய்லானியும் உங்களுக்கு தெய்வம் தான்.

      அல்லாஹ்விற்கு இணைவைக்க இப்படி கிறுக்த்தனமான காரணங்களை கண்டுபிடித்து நரக கொல்லி கட்டையாக மாறிவிட வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுரை கூற விரும்புகிறோன்.

      Delete
    2. தெளிவற்ற தெளிவு அவர்களே!!!!

      //என்ன ஹதீஸ், குர்ஆன் இதிலிருந்து ஆதாரம் இல்லை என்று மனம் கூறுகிறதா?//

      இந்த கேள்வியை குர்ஆன் ஹதீஸ்களை பின்பற்றுபவர்களிடம் தான் கேட்க முடியும். உங்களை போனற்வர்களிடம் இப்படி யாராவது கேள்வி கேட்டால் சொல்லுங்கள், அவரின் கழுத்து சட்டை பிடிப்போம் எப்படி அவ்வாறு உங்களிடம் கேள்வி கேட்கலாம் என்று.

      Delete
    3. என்னை கேலி செய்யும் அளவிற்கு சென்றுவிட்டது தெரிகிறது. அதற்காக நான் வருதபடப் போகவில்லை.

      திரும்ப நான் எழுதியதை மறுபடியும் படித்து சிந்தித்தால் நலம்.

      "பிறப்பிலிருந்து வொவ்வுறு நாளும் நம் தேவைகளை யாரிடம் கேட்கிறோம்?

      சிந்திப்பவர்களுக்கு தெரியும். நம்மை சுற்றி உள்ள அனைவரிடம்,அனைத்திடம் நாம் நம் தேவைகளை பெறுகிறோம்."

      இவ்வாறு நாம் வாழும் வாழ்க்கை தவறு என்று யாரும் சொன்னது இல்லை...

      Delete
    4. "அல்லாஹ்வை அன்றி எதற்கும் ஆற்றல் இல்லையே."

      "அல்லாஹ் என்ற சொல்லை மட்டும் அன்றி அதன் பொருளை சிந்தித்து புரியாதவரைக்கும்... எதற்கெடுத்தாலும் சிர்க் என்று இலகுவாக மனம் சொல்லிவிடும்."

      Delete
    5. பொருளை நீங்களே சொல்லுங்கண்ணா

      Delete
    6. "செருப்பின் வார் அறுந்தாலும் அல்லாஹ்விடம்தான் கேட்கவேண்டும்" என்ற வழிகாட்டல் நாம் யாவரும் அறிந்தது.

      அனால் ஒரு சக மனிதரிடம் சென்று நம் செருப்பின் வாரை நாம் தைத்து கேட்கிறோம்.

      அப்படியானால் நாம் மார்கத்திற்கு முரண்பாடகவா செயல் படுகிறோம்?...

      Delete
  29. அஸ்ஸலாமு அலைக்கும்

    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!’ அறிவிப்பவர் : அலி (ரலி)

    ஆதார நூல்கள் : புகாரீ -106, முஸ்லிம் 2)

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்மீது யார் வேண்டுமென்றே பொய்யுரைப்பானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)

    நூல்கள் : புகாரீ 110, முஸ்லிம் 4

    தெளிவு அவர்களுக்கு
    //செத்த நாய்,
    என்ன... துர் நற்றம் வீசுகிறது என்று சொல்ல,
    அதன் பல் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கருணை நபி
    வழிகட்டியத்தை இங்கு நினைவு கொண்டால்... எதிலும் நல்லதையே காண்னும்...... //

    ரசூலுல்லாஹ் சொன்னதாக நீங்கள் சொல்லும் இந்த நாய் சம்பவம் எந்த ஹதீஸில் இருக்கிறது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா ?

    ReplyDelete
  30. நாம் மறுமையில் சுவனம் செல்லவேண்டும் நரகத்திற்கு செல்லக்கூடாது என்பதற்காக தான் இவ்வுலகில் அமல்களை செய்கிறோம். இந்த அமல்களை நம் அறிவுக்கு நல்லதாக பட்டால் செய்வது கூடாது எந்த காரியத்ததை (மறுமையில் வெற்றி பொறுவதற்காக) செய்தாலும் அது அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்திருக்கவேண்டும் நீங்கள் அலலாஹ்வின் இல்லாத்தில் பாடிய பாடல்களுக்கு குர்ஆனிலே அல்லது ஹதீஸ்களிலே ஆதாரம் காட்டுங்கள். அந்த பாடல் எப்படி எல்லாம் குர்ஆனுக்கு முரனாக உள்ளது என்பதையும் நான் போட்டு இருக்கிறேன்

    ReplyDelete
  31. யார் அந்த ஒருவர்? சொல்லுகள் அஸ்ரப் அவர்களே

    ReplyDelete
  32. //செத்த நாய்,
    என்ன... துர் நற்றம் வீசுகிறது என்று சொல்ல,//
    அதன் பல் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கருணை நபி
    வழிகட்டியத்தை இங்கு நினைவு கொண்டால்... எதிலும் நல்லதையே காண்னும்...... //

    //செத்த நாய் துர்நாற்றம் வீசுகிறது //

    மௌலூதை செத்த நாய் என்று நீங்கள் சொன்னாலும்
    மொலூதில் அவ்வளவு இணைவைப்பு கருத்து இருந்தாலும்

    //அதன் பல் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று//

    மௌலுதில் உள்ள நன்மைகள் என்ன என்று கூறமுடியுமா ?
    ரசூளுல்லாஹ்வை புகழ வேண்டும் என்று தெரிந்த நமக்கு என்ன வார்த்தையை கொண்டு புகழ வேண்டும் என்றும் ரசூலுல்லாஹ் நமக்கு சொல்லி கொடுத்து சென்று விட்டார்கள்
    ரசூலுல்லாஹ் சொன்ன அந்த வார்த்தையை கொண்டா நீங்கள் இந்த செத்த நாயின் பல்லின் அழகை தேடுகிறீர்கள் என்று தெளிவு படுத்த முடியுமா ?

    ReplyDelete
  33. //முஹம்மதுர் ரசூலுல்லாஹ். இதில் சிந்தனை செய்தல்... 'ரசூலுல்லாஹ்' என்பது கண்மணி நாயகத்தின் மிக உயர்வான ஒரு புகழ் சொல் என்பது சதரன் மனிதருக்கூட தெளிவாகவே புரியும். எனவே நாயகத்தை புகழாவிட்டால் அவர் முஸ்லிம் இல்லை தானே? மேலும் அல்லாஹ்வும் அவர்களை புகழ்கிறான் புகழவும் நம்மை கட்டளையிடுகிறான். அவன் சொல்லுக்கு அடிபனியாதவன் யார்? என்பது உலக்கு தெரியும் தானே //

    ஆமாம் தெரியும்

    அப்துர் ரஹ்மான்இப்னுஅபீ லைலா(ரஹ்) அறிவித்தார்
    என்னை கஅப் இப்னுஉஜ்ரா(ரலி) சந்தித்து, 'நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம், அதை எனக்கு வழங்குங்கள்" என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், 'நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'தங்களின் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் சலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களக்கு (தஷஹ்ஹுதில்) கற்றுக் கொடுத்திருக்கிறான்" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்' என்று சொல்லுங்கள்" என பதிலளித்தார்கள். -புகாரி 3370

    அது இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டமையும் நமக்கு தெரியுமே

    ReplyDelete





  34. அஸ்ஸலாமு அலைக்கும்

    அதிரை சாகுல்

    //மவ்லூது ஓதுவதற்கு ஆதாரங்கள் உள்ளது..., //

    விரைந்து வாருங்கள் உங்களை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் பத்து லட்சத்தை வைத்து கொண்டு
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை
    பகிரங்க சவால்......

    மவ்லீது ஓதுவதற்கு ஆதாரம் காட்டினால் பத்து லட்சம் பரிசு

    ReplyDelete
  35. மவ்லீது ஓதுவதற்கு மட்டும் குறை சொல்றிங்களே நமதூரில் நடக்க இருக்கும் பொருள் காட்சி என்ற பெயரில் இஸ்லதிருக்கு எதிரன அந்நிய ஆண்களும் ,பெண்களும் சந்திக்கும் கூடத்தை யாராவது எதிர்பீர்கள சகோதர்களே

    ReplyDelete
    Replies
    1. //மவ்லீது ஓதுவதற்கு மட்டும் குறை சொல்றிங்களே நமதூரில் நடக்க இருக்கும் பொருள் காட்சி என்ற பெயரில் இஸ்லதிருக்கு எதிரன அந்நிய ஆண்களும் ,பெண்களும் சந்திக்கும் கூடத்தை யாராவது எதிர்பீர்கள சகோதர்களே//

      தவறு யார் செய்தாலும் தவறு தான். கண்சாட்சிகளுக்கு சென்றால் நன்மை என்று யாரும் கருதுவது இல்லை. கண்காட்சியில் ஆணும் பெண்களும் சந்திப்பதை விட மௌலூது என்ற இணைவைப்பு மிகக்கொடியது. மன்னிப்புபே இல்லாத பாவம். பரவாயில்லை ஆண்களும் பெண்களும் கலக்கும் கண்காட்சி அளவிற்காகவது மௌலூது என்ற பாவத்தை ஒப்பிட்டமைக்கு நன்றி.

      புகை பிடிப்பது பாவம் என்று ஒருவர் சொன்னால் அதை சரி என்று சொல்ல வேண்டும் (சரியாக இருந்தால்) அல்லது தவறு என்று சொல்லி அதை விட்டு ஒதுங்க வேண்டும் அல்லது அமைதியாகவாவது இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, சாராய கடையில் இவ்வளவு கூட்டம் கூடுகிறது யாரும் அது பற்றி வாய் திறக்க காணோம் என்று சொன்னால் எப்படி?

      Delete
  36. யார் அந்த ஒருவர்? சொல்லுகள் அஸ்ரப் அவர்களே

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை மௌலூது கூடும் என்று பேச வேண்டுமானால் இப்போது முக்காடு தேவைப்படுகிறது.

      Delete
    2. Anonymous என்ற முக்காடா ?

      Delete
    3. முக்காடா இல்லை முட்டாளா? என்று தெரியவில்லை.

      Delete
  37. இறைவனுக்கு பயந்தவன்April 7, 2013 at 8:54 PM

    அடடடடா !! என்ன ஒரு அற்புதமான பிரச்சன... சுவாரசியம்.. அட ஏன் பா தேவ இல்லாம கோசுக்ரிங்க.
    நாம எல்லாம் முஸ்லிம் நமக்குள் ஏன் இந்த பிரிவினை,வேறுபாடுகள்??
    இப்படி இருந்தால் நம் சமூகம் பின்தள்ளி தான் போகும்.. போய் கொண்டிருக்கிறது..
    ஒன்று படுவோம்!! ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிப்போம்!

    10 லட்சம் பரிசு என்று வீர வசனம் சொல்லும் நண்பர்கள், நம் சமூகத்தில் எத்தனையோ ஏழை குமருகள்,வீடு இல்லாமல் தவிக்கும் மக்கள் இருக்கின்றார்கள்,அவர்களுக்கு இது போன்று வாரி கொடுத்தால் எத்தனையோ நன்மைகள்,தரஜாக்கள் உயரத்தைப் படுகின்றன... ஆனால் இது போன்ற செயல்களை செய்யாமல் சவால்!! என்று கங்கணம் கட்டிக்கொள்வது சரியா??ஏன் இது போன்ற பணங்களை வாரி வழங்குவதில்லை.......

    மவ்லூது ஓதுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லி பாருங்கள், இலையென்றால் ஒதுங்கி விடுங்கள்....
    இபாடி நமக்குள் தேவையல்லாத வேறுபாடுகளால் தான் நம் சமூகம் மிகவும் அடி மட்டத்தில் இருக்கின்றது உங்களை போல் உள்ளவர்களால்.....
    இன்ஷா அல்லாஹ் வாருங்கள்,ஒன்று படுவோம்!! அல்லாஹ் நமக்கு ரஹ்மத் செய்வான்!! ஆமீன்!

    ReplyDelete
  38. //மவ்லூது ஓதுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லி பாருங்கள், இலையென்றால் ஒதுங்கி விடுங்கள்.... //

    இந்த மவ்லூது ஒதுவது நன்மையான காரியமாக நினைக்கிறார்கள் அதுவும் அவர்களுடைய வீட்டில் ஓதினால் யாரும் கேட்க மாட்டார்கள். அல்லாஹ்வை மட்டும் வனங்கக்கூடிய இறைவனின் இல்லாத்தில் வைத்து ஓதினால் அவர்களை விடமுடியாது பள்ளியில் ஓதுபவா்கள் அவர்களின் இல்லாத்தில் ஓதவேண்டியது தானே பொதுமக்களின் பணத்தில் ஏன் வீன்விரம் செய்கிறார்கள்.

    ReplyDelete
  39. அஸ்ஸலாமு அலைக்கும்

    இறைவனுக்கு பயந்தவன்
    //அடடடடா !! என்ன ஒரு அற்புதமான பிரச்சன... சுவாரசியம்.. அட ஏன் பா தேவ இல்லாம கோசுக்ரிங்க.
    நாம எல்லாம் முஸ்லிம் நமக்குள் ஏன் இந்த பிரிவினை,வேறுபாடுகள்??
    இப்படி இருந்தால் நம் சமூகம் பின்தள்ளி தான் போகும்.. போய் கொண்டிருக்கிறது..
    ஒன்று படுவோம்!! ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிப்போம்!//

    அடடடடா என்ன ஒரு அக்கறை ?
    நாம் எல்லாம் முஸ்லீம்கள் நமக்குள் ஏன் இந்த வேறுபாடு ?இப்படி இருந்தால் நம் சமூகம் பின் தங்கி போகுமே போய் கொண்டு இருக்கிறதே அடடடடா என்ன ஒரு ஆதங்கம் அடடடா மெய்சிலிர்கிறது போங்கள்
    இதற்கு பிறகு ஒற்றுமை என்னும் கயிறை பற்றி பிடிப்போம் என்று சொன்ன நீங்கள் சொல்வதை கேட்கவா ?

    அல்லது

    அல்லாஹ்வின் கயிற்றை அனை வரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறு வதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான் 3:103

    அல்லாஹ் இப்படி சொல்லுறானே இப்போ என்ன செய்ய நீங்கள் சொன்னதை கேட்கவா இல்லை அல்லாஹ் சொன்னதை கேட்கவா ?

    அல்லாஹ் சொல்வதை நான் கேட்டால் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று அல்லாஹ்வின் பள்ளியிலேயே எப்படி சொல்வீர்கள் என்று நான் உங்களை போன்றவர்களை கேட்டே ஆக வேண்டும்

    அல்லாஹ் சொன்னதை கேட்பதில் தான் எனக்கு வெற்றி இருக்கிறது என்று தானே நீங்கள் சொல்லுவீர்கள் ?


    உங்கள் நையாண்டியை உங்களுக்குள்ளேயே வைத்துகொண்டு முடிந்தால் அல்லாஹ் சொன்ன குரானுக்கு கட்டு பட்டு நடக்க முயற்சியுங்கள்

    ரசூலுல்லாஹ் எப்படி சலவாத்து சொல்ல சொன்னார்களோ அதை மட்டும் சொல்லி மறுமையில் வெற்றி பெற முயற்சியுங்கள்

    ReplyDelete
  40. //மவ்லூது ஓதுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லி பாருங்கள், இலையென்றால் ஒதுங்கி விடுங்கள்.... //

    சுருதி ரொம்ப குறையுதே மார்க்கத்தில் ஆதாரம் இல்லை .ஆதாரம் காட்ட முடியாத போது வேறு என்ன தான் செய்வது என்று கேட்கின்றீர்களா நியாயமான கேள்வி

    ReplyDelete
  41. அய்யா இறைவனுக்கு பயந்தவரே,
    அவ்வளவு அக்கறை உள்ள நீங்கள் ஒரு ஆதாரத்தை எடுத்து வீசி விட்டு 10 இலட்சத்தை பெற்று ஏழை குமருகள்,வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு கொடுக்க வேண்டியது தானே? சட்டியிலே இருந்தா தானே அஹப்பயிலே வரும்?

    நீங்கள் உண்மையில் இறைவனுக்கு பயந்தவராயின் மௌலிதிரிகு வக்காலத்து வாங்க மாட்டீர்

    ReplyDelete
  42. //மவ்லூது ஓதுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லி பாருங்கள், இலையென்றால் ஒதுங்கி விடுங்கள்.... //

    சுருதி ரொம்ப குறையுதே... hahaha

    பின்னே ஆளாளுக்கு ஆதாரம் கேட்குறீங்க? எங்கே இருந்து காட்டுவது ?

    சுருதி குறைய தான் செய்யும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைகள் அப்படித்தான் பேசும். கிண்டல் அடிக்காது. காரணம் உண்மையின் நிலை அப்படிதான்.

      நீங்கள் எல்லாம் பெரும் பணக்கரகள். 10 லட்சம் என்பது உங்கள் செலவுகளில் மிகச்சாதாரணம். கோடிகள் என்றால் நேரத்தை ஒதுக்கலாம்.

      அப்படிதானே அல்லது உண்மைக்கு என்றும் சுருதி குறையாது.

      Delete
    2. மௌலூது ஓதுவதற்கு குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் தாருங்கள் என்றால் லட்சம் போதாது, கோடி தருகிறீரா? என்று வினவுகிறீர். ஒவ்வோரு கருத்துக்கும் பெயரை மாற்றுவதிலேயே உங்களின் மௌலூதை கக்கூஸில் போட தகுதியானது என்று விளங்கவில்லையா?

      வயிறு வளர்க்க தானே மௌலூது. ஏழை விட்டீல் எக்ஸ்பிரஸ் மௌலூது, பணக்காரன் வீட்டில் விடிய விடிய மௌலூது, சினிமா மெட்டில் மௌலூது இப்படி தொந்தி வளர்க்கக்கதான் எல்லாமே. ஆதாரம் கேட்கும் போது நீங்கள் கேட்கும் கூலியே நீங்கள் மார்க்கத்திகாக மௌலூது ஓதவில்லை, தொந்தி வளர்க்க தான் படிக்கும் அனைவருக்கும் புரியும்.

      அடுத்த முறை என்ன பெயரில் எழுதலாம் என்று யோசித்து வையுங்கள்.

      மறுமை வரையிலும் உங்கள் கக்கூஸ் மௌலூது பாடலுக்கு மார்க்கத்தில் ஆதாரம் காட்ட முடியாது.

      Delete
    3. இப்பொழுது இருப்பு அவ்வளவுதான் இருக்கு போலும். அதாவது பொருளியலை மட்டும் சொல்லவில்லை.மாறாக வர்தைகளிலும் பண்பாடு அவ்வளவுதான் போலிருக்கு.

      நுணுக்கமான விளக்கங்களை புரிய பொறுமையும் வேண்டும். பண்பாடும் உள்ள இதயமும் வேண்டும். தெரிந்து கொள்ளும் ஆர்வமும் வேண்டும். இல்லையேல் புரியாது.

      எங்களுக்கு உயர்வானதை இழிவு,அசிங்க வார்தைகளில் சொல்வது ஹதீதுகளை பின்பற்றும் ஒரு இஸ்லாமியனின் பண்பாடா?

      இப்படி உள்ள நீங்கள் எப்படி உண்மைகளை ஏற்றுக்கொள்வீர்கள்.

      கற்பனைகள் மட்டும் வழிகாட்டது.

      குர்ஆன் அதனை பின்பற்றுகிறோம் என்று சொல்லும் நாம் "லக்கும் தீனுக்கும் வலியதீன்" என்ற அவர் அவர் மார்க்கம் அவர் அவர்களுக்கு என்பதை ஏன்? ஏற்றுக்கொள்ளவிலை.

      எனேவே யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற குர்ஆன் பொருளை ஏன்? ஏற்றுகொள்ளமாட்டேன் என்கிறீர்கள்.

      எங்கள் இஸ்லாமிய செயல்பாடும் உங்கள் செயல்பாடும் எதிலாவது ஒன்றில் பொருத்தமாக இருக்கிறதா?

      உங்கள் மார்க்கம் வேறு எங்கள் மார்க்கம் வேறு.
      மேலும் தாங்கள் குர்ஆன் முழுவதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கேயே ஆரம்பம் வேறுபாடுகள்.

      தனக்கு சாதகமான கருத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பது போல்தான் இருக்கிறது.

      தனியாக உங்கள் பள்ளி ஒன்று கட்டினீர்கள். அங்கே நாங்கள் வந்தால், மௌலிது ஓதினால் தான் தவறு.

      எங்கள் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் மௌலிது ஒதுவதை நீங்கள் எப்படி? குறைகூரலாம்.

      நீங்கள் ஏன் உங்களை வஹ்ஹாபி என்று பிரகடனபடுத்த மாட்டேன் என்கிறீர்கள்.உண்மையை ஏற்றுகொள்வதில் தப்பு ஏதும் இல்லையே.

      வாழ்ந்து காட்டுங்கள் உங்கள் மார்க்க வழிகாட்டுதல்படி. அதாவது ஒரு முஸ்லிம் தன் நாவலும், கையாலும் அடுத்த மனிதரின் அமைதி குழையாமல் வாழும் வாழ்க்கையை.

      அப்படி வாழ்பவரின் மார்க்கமே இவ்வுலகில் நிலைத்திருக்கும்.

      Delete
    4. //உங்கள் மார்க்கம் வேறு எங்கள் மார்க்கம் வேறு. //

      மௌலூது மட்டும் தான் கூடாது என்று விவாதிக்க வந்தேன். ஆனால், உங்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.

      வரம்பு மீறி என்னை புகழாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்க, வரம்பு மீறி புகழுவது.

      அடக்கஸ்தளங்களை வணக்கதஸ்தளமாக ஆக்கதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள சொல்லியிருக்க, அடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களை வணங்கும் தளமாக ஆக்கி, வணங்குவது,

      மார்க்கத்தில் புதிது புதிதாக உண்டாக்காதீர்கள் என்றால், மௌலூது, மீலாது, ஹத்தம், பாத்திஹா, தாயத்து, தகடு என்று புதிது புதிதாக கண்டுபிடிப்படிது

      இப்படி மார்க்கத்திற்கு முரணாகவே செயல்படக்கூடிய உங்களை யாரும் எங்கள் மார்க்கத்தில் உள்ளீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் உங்கள் மார்க்கம் வேறு என்று சொல்லிவிட்டீர்கள். இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி வாருங்கள் என்று அழைப்பு விடுகிறேன்.

      Delete
    5. "விவாதிக்க வந்தேன்" என்று எழுதியுள்ளீர்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன்.

      ஆனால் உங்கள் எழுத்து தரத்துக்கு என்னால் இறங்க முடியவில்லை.

      சண்டைக்கரனிடம் பேசுவது போலும், குதர்க்க சொற்கள், குதர்க்க கருத்துக்கள் உங்கள் எழுத்தில் நடனமாடுகிறது. உள்ளே எது இருக்கோ அது தான் மணக்கும்.

      ஏனென்றால்...
      நீங்கள் தொப்பி போடுவது கிடையாது.
      தொழுகையில் உங்கள் வஹ்ஹாபி இமாமை பின்பற்றவில்லை மாறாக சுன்னத் ஜமாஅத் இமாமை பின்பற்றுகிரீர்கள்.
      கழுத்துக்கு அருகே தக்பீர் கட்டுகிறீர்கள்.
      அல்ஹம்துவுக்கு ஆமீன் சொல்வதில்லை.
      அத்தஹியாத்தில் விரலை நடனமாடவிடுகிரீர்கள்.
      குன்னுத் ஓதுவதும் இல்லை,அதை மதிப்பதும் இல்லை.
      வழக்கம் போல் ஸலாமுக்கு பின் இமாமின் துவாவில் ஓட்டம் அல்லது தஸ்பீஹ் அல்லது சுன்னத்து தொழுகை அல்லது சிலசமயம் சிலர் சும்மா உட்கார்தல் அல்லது நடித்தால்.
      லூகாரில் 12.10க்கு பாங்கு. 12.40க்கு இரண்டாவது பாங்கு போன்ற இக்கமத்து.
      இதுபோல எல்லா பாங்கு நேரமும் கிட்டத்தட்ட வித்தியாசம்.
      காலேஜி அருகில் தொழுகை ஊர் முழுக்க சப்தம்.
      நோம்பு வந்தால் ஏதாவது பிரச்னை.
      உங்களில் ஒவ்வொரு கூடத்திற்கும் பெருநாள் தொழுகை கிட்டத்தட்ட 3 ஒவ்வொரு நாள் சிலசமயம் இல்லை பல சமயம்.
      கூட்டு துவா இல்லை என்பீர் ஆனால் நடு ரோட்டில் கூட்டாக குடும்பத்தோடு அரசிடம் கேட்டல்.
      இன்னும் இது வழர்ந்துகிட்டே போகும்.

      இப்படி வேறு என்றால்... உங்கள் மார்க்கம் வேறு எங்கள் மார்க்கம் வேறு தானே?

      உங்கள் தலைமுறை எங்கள் தலைமுறையாக உள்ள மார்க்கத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். அண்மை காலமாக மார்க்கம் தவறி போய்விட்டது நீங்கள்.

      விவாதம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். ஆனால் வாதம்மாக இருக்கிறது. அடிக்கடி குதர்க்கம்.

      Delete
  43. மௌலூது ஓதும் அறிவாளிகளே! ஒரு கோடி பரிசு வேண்டுமா?



    மௌலூது ஓத குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் காட்டினால், ஒரு கோடி பரிசு காத்து இருக்கிறது.




    சவாலுக்கு தயாரா?




    ஒரு கோடியை வைத்து ஒரு வருடம் முழுவதும் மௌலூது ஓதலாம்.




    தயார் என்றால் சொல்லுங்கள்!





    குறிப்பு: மௌலூது பக்தர்கள் 10 லட்சம் எல்லாம் எங்களுக்கு பத்தாது, 50 லட்சம் கொடுத்தால் சவாலை ஏற்போம் என்று சொன்ன அடிப்படையில், அவர்கள் கேட்கும் 50 லட்சத்தை மேலும் அதிகப்படுத்தி 1 கோடியாக மாற்றியுள்ளோம்.




    சவாலை ஏற்று நிரூபித்து 1 கோடியை தட்டி சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பேயன்பழம்April 9, 2013 at 9:20 PM

      சவாலை சந்திக்கத் தயார்! ஆனால் முதலில் நீங்கள் ஒன்றை செய்ய வேண்டும்., நீங்கள் அறிவித்த ஒரு கோடி ரூபாயை வங்கியில் டெபொசிட் செய்து அந்த நகலை இந்த இணையத்தளத்தில் வெளியிடவும்.. ஆதாரங்கள் வந்து குமியும்!! அப்பொழுது இந்த தீர்ப்புக்கு பதில் சொல்பவர் யார்?????

      நாம் தான் உண்மையை சொன்னால் மாற்றாக பேசி வருகிறோமே.அறிவாளிகள் சொல்வதை தான் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோமே..

      Delete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. ஒரு கோடியா ?
    நானும் திருவிளையாடல் நாகேஷ் மாதரி அங்கேயும் இங்கேயும் அழைகிறேன் , அட மௌலிது பக்தர்களா உங்களுக்கு தைரியம் இல்லாவிட்டால் என்னிடமாவது ஆதாரத்தை கொடுங்கள் நான் சவாலை சந்தித்து அந்த ஒரு கோடியை தட்டுகிறேன் ...

    பக்தர்களா நல்ல chance நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி...

    ReplyDelete
  46. எங்கே உண்மை ,தெளிவு ,நிஜம் என்று விஜய் டிவி தலைப்புகள் போல் வரும் மௌலிது பக்தர்களை காணவில்லை? ஒரு கோடி கேட்டார்களே ?!!!

    ஆதாரத்தை தேடுகிரர்களா? இல்லை வேறு எங்கும் நார்சா வாங்க ஓடிவிட்டர்களா?

    எது எப்படியோ ஒரு கோடி காத்து இருக்கிறது !

    ReplyDelete
  47. அதிரை கிறுக்கன்April 9, 2013 at 9:24 PM

    ஒரு கோடிக்கு எத்தனை பூஜியங்கள் தெரியுமா??

    உங்களுக்கு எது இவ்வளவு பணம்???
    சந்தேகமா இருக்கே.....

    ReplyDelete
  48. கேன கிறுக்கா கேட்ட கேள்விக்கு பதில் இருந்தால் சொல்லுங்கள் .ஒவ்வொரு கருத்துக்கும் ஒவ்வொரு பெயரில் வந்து கருத்து என்ற பெயரில் வாந்தி எடுத்து விட்டு போகாமல் ஏதாவது மௌலிது சம்மந்தமாக நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இருந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
  49. ஆரோகியமான கருத்து பரிமாற்றம் இருந்தால் நல்லது.அதுதான் விளக்கத்தை தரும்.வார்த்தைகளும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கன் என்பது இங்கே உங்களுக்கு நீங்கள் சூட்டிக் கொண்ட பெயர் ,அந்த பெயரை சொல்லி உங்களை கூப்பிட்டால் வார்த்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்

      இந்த விதணடாவாதம் பேசாமல் ஆரோக்கியமாக மௌலிது சம்மந்தமான கேள்விக்கு பதில் எடுத்து வைக்க முயற்சியுங்கள்

      Delete
  50. துவா கருத்து பரிமாற்றத்தில் உங்கள் பதிலை காணவில்லையே?

    மீண்டும் நினைவுக்கு கொண்டுவருகிறேன்.

    உங்களது எழுத்து:
    பொருளை நீங்களே சொல்லுங்கண்ணா.


    தெளிவு8 April 2013 07:29
    "செருப்பின் வார் அறுந்தாலும் அல்லாஹ்விடம்தான் கேட்கவேண்டும்" என்ற வழிகாட்டல் நாம் யாவரும் அறிந்தது.

    அனால் ஒரு சக மனிதரிடம் சென்று நம் செருப்பின் வாரை நாம் தைத்து கேட்கிறோம்.

    அப்படியானால் நாம் மார்கத்திற்கு முரண்பாடகவா செயல் படுகிறோம்?...

    இதற்கு உங்களது கருத்து எப்படி என்பதை தினம் தேடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //தெளிவு8 April 2013 07:29
      "செருப்பின் வார் அறுந்தாலும் அல்லாஹ்விடம்தான் கேட்கவேண்டும்" என்ற வழிகாட்டல் நாம் யாவரும் அறிந்தது//

      வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். 42:49
      அல்லாஹ் தான் பிள்ளையை கொடுக்கிறான் என்று சும்மா இருக்கின்றீர்களா அல்லது முயற்சியை நீங்கள் செய்வீர்களா?

      முயற்சியை நீங்கள் செய்தால் மார்க்கத்திற்கு முரணா?

      Delete
    2. தெளிவு அவர்களுக்கு
      //செத்த நாய்,
      என்ன... துர் நற்றம் வீசுகிறது என்று சொல்ல,
      அதன் பல் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கருணை நபி
      வழிகட்டியத்தை இங்கு நினைவு கொண்டால்... எதிலும் நல்லதையே காண்னும்...... //

      ரசூலுல்லாஹ் சொன்னதாக நீங்கள் சொல்லும் இந்த நாய் சம்பவம் எந்த ஹதீஸில் இருக்கிறது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா ?

      இந்த கேள்வி உங்கள் கண்ணில் படவில்லை என்று நினைக்கிறேன் பட்டு இருந்தால் உடனே ஆதாரத்தை அள்ளி வீசி விடுவீர்கள் என்று நம்பி மீண்டும் கேட்கிறேன் .வாங்க ராசா பதில் சொல்லுங்க

      Delete
    3. தாங்கள்,
      அல்லாஹ் அவனுக்கு இலக்கணம்
      யாரிடம் கேட்க வேண்டுமோ அவன் அல்லாஹ் என்பது போல... அல்லாஹ் அவனிடம் கேட்கவேண்டும்
      அதை விடுத்து ரசூல் (ஸல்) அவர்களிடம் கேட்பது போல் மௌலிது வரிகள் உள்ளது என்று
      ஒரு நிமிடத்தில் பக்கம் பக்கமாக copy and paste செய்ததிற்கு
      எனது பதிலாக
      "செருப்பின் வார் அறுந்தாலும் அல்லாஹ்விடம்தான் கேட்கவேண்டும்" என்ற வழிகாட்டல் நாம் யாவரும் அறிந்தது.

      அனால் ஒரு சக மனிதரிடம் சென்று நம் செருப்பின் வாரை நாம் தைத்து கேட்கிறோம்.

      அப்படியானால் நாம் மார்கத்திற்கு முரண்பாடகவா செயல் படுகிறோம்?...
      என்று கேட்டேன்.
      அதற்க்கு உங்கள பதில்
      வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். 42:49
      அல்லாஹ் தான் பிள்ளையை கொடுக்கிறான் என்று சும்மா இருக்கின்றீர்களா அல்லது முயற்சியை நீங்கள் செய்வீர்களா?

      முயற்சியை நீங்கள் செய்தால் மார்க்கத்திற்கு முரணா?...
      என்று என்னையே கேட்கிறீர்கள்.

      இது எப்படி பொருத்தமான பதில்.

      உங்கள் கருத்தை சிந்தனை செய்தால் எனக்கு தெரிவது...

      அல்லாஹ் அவன் நாடிவிட்டால் நாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. அப்படி முயற்சி செய்தால் தான் பிள்ளை கிடைக்கும் என்றால் அல்லாஹ் அவன் ஆற்றளுக்கு தாங்கள் எல்லை கற்பித்து விடுகிறீர்கள் என்று புரிய வருகிறது.
      இது தான் சிர்க்.
      ஆக, பொருத்தம் இல்லா பதில்.

      ஆதாரம் இல்லாமல் நாங்கள் எதையும் செய்யவில்லை.
      ஆதாரம் தந்தால் அது பலகீனமானது. அது அப்படி இல்லை என்று ஆதாரத்தை தலாக் செய்துவிடும் பள்ளிகூடத்தில் படிக்கிறீர்கள்.

      சொன்னது என்ன, சொல்வது யார் என்று பார்கவேண்டம் என்ற வழிகாட்டல்... அது தான் மறக்கடிக்கபட்டுள்ளதே.

      அந்தோ! பாவம். ஆதாரம் என்று உங்களை கடிவாளம் இட்டு சிலர் சவாரி செய்கிறார்கள். தூங்கும் வரை அவர்கள் சவாரி செய்துகொண்டுதான் இருப்பார்கள்.

      தன் சுய சிந்தனை இல்லாது சிலரின் சிந்தனை அடிமையாகிவிட்ட அவலம்.

      நீங்கள் பொறுமையாக சிந்தித்து வந்தால் மௌலிது அதற்கு ஆதாரம் உண்டு என்று சொல்லும் காலம் தூரமாகிவிடது.

      புரையோடி போய்விட்ட நோய்க்கு உடன் மருந்து தந்து உடன் பூரண குணம் அடைந்ததாக இல்லை அவன் நாடினால் அன்றி.

      என்னை பலராக பார்கிறீர்கள். கற்பனை வளமோ?

      Delete
    4. நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும். (17:19

      மனிதனே! உனது இறைவனை நோக்கிக் கடுமையாக முயற்சிக்கிறாய். எனவே அவனைச் சந்திப்பாய். (84:6

      . இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். (18:104

      மனிதன் எந்த செயலுக்கும் முயற்சிக்க வேண்டும் .அதன் பலனை அவன் அடைவான் என்று அல்லாஹ் சொன்ன வசனங்களில் சில இவைகள்



      அல்லாஹ்வின் வல்லமை என்ன, என்பதை நன்றாக நாங்கள் அறிவோம் .எதையும் கொடுக்கும் அல்லாஹ் அதற்காக நம்மை முயற்சிக்கவும் சொல்கிறான் என்பதையும் நாங்கள் அறிவோம்.



      உங்களை போல கபுர்முட்டிகளுக்கு தான்
      //அல்லாஹ் அவன் நாடிவிட்டால் நாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. அப்படி முயற்சி செய்தால் தான் பிள்ளை கிடைக்கும் என்றால் அல்லாஹ் அவன் ஆற்றளுக்கு தாங்கள் எல்லை கற்பித்து விடுகிறீர்கள் என்று புரிய வருகிறது.//
      இது போன்று புரிய வரும்

      ஆரம்பத்தில் இருந்து நீங்கள் எழுதியதை படித்து பாருங்கள் எங்காவது ஒரு ஆதாரம் குரான் ,ஹதீஸ் போட்டு இதற்கு என்ன பதில் என்று கேட்க வக்கில்லாத நீங்கள் செத்த நாய் என்று ஒரு பொய்யை ரசூலுல்லாஹ் பெயரில் சொன்னீர்கள் .எங்கே இருக்கு அந்த கதை என்று கேட்டேன் இது வரை அதை பற்றி பேச வக்கில்லை

      இதற்கு மேல் சூடு ,சுரணை உள்ள மனிதனாக நீங்கள் இருந்தால் அந்த செத்த நாய் விசயத்திற்கு வாருங்கள்

      Delete
    5. "அல்லாஹ்வின் வல்லமை என்ன, என்பதை நன்றாக நாங்கள் அறிவோம் .எதையும் கொடுக்கும் அல்லாஹ் அதற்காக நம்மை முயற்சிக்கவும் சொல்கிறான் என்பதையும் நாங்கள் அறிவோம்."
      என்று எழுதியுள்ளீர்கள்.

      அப்படியானால் அல்லாஹ் அவன் அம்முயற்சியில் நாடிவிட்டன் என்றும், என்ன முயற்சியோ அம்முயர்சிக்கு தக்க பலன் கிடைக்கும் என்றும் தான் பொருள் தெரிகிறது.

      ஆனால்
      "செருப்பின் வார் அறுந்தாலும் அல்லாஹ்விடம்தான் கேட்கவேண்டும்" என்ற வழிகாட்டல் நாம் யாவரும் அறிந்தது.

      அனால் ஒரு சக மனிதரிடம் சென்று நம் செருப்பின் வாரை நாம் தைத்து கேட்கிறோம்.

      அப்படியானால் நாம் மார்கத்திற்கு முரண்பாடகவா செயல் படுகிறோம்?...
      என்ற கருத்து மோதலுக்கு உட்பட்ட
      ரசூலுல்லாஹ் அன்னவர்களிடம் கேட்பது போன்ற மொவ்லிது வரிகளுக்கு பொருத்தமான பதிலாக தெரியவில்லை.

      இரண்டாவதாக
      "ஆரம்பத்தில் இருந்து நீங்கள் எழுதியதை படித்து பாருங்கள் எங்காவது

      ஒரு ஆதாரம்

      குரான் ,ஹதீஸ் போட்டு இதற்கு என்ன பதில் என்று கேட்க வக்கில்லாத நீங்கள்" என்பதற்கு பதிலாக...

      "செருப்பின் வார் அறுந்தாலும் அல்லாஹ்விடம்தான் கேட்கவேண்டும்" என்பது என்ன?
      இதற்கே இன்னும் பொருத்தமான பதிலைக் காணுமே?
      மேலும்...
      "ஒரு முஸ்லிம் தன் நாவலும், கையாலும் அடுத்த மனிதரின் அமைதி குழையாமல் வாழும் வாழ்க்கை"


      இது என்ன? யாருடைய சொந்த கருத்தும் அல்ல.
      இதை மறந்ததால் தான் என்னவோ அடிக்கடி எங்கள் சுன்னத்து ஜமாஅத் மக்களை மோசமான வார்த்தைகளால் அலங்கரிக்கிறீர்கள். அதை நன்கு உறுதிபடுத்தும் விதமாக பத்திரிக்கை ஆசிரியரால் நல்லது அல்ல என்று அடிக்கடி உங்கள் வஹாபி நண்பர்களின் இது சம்பந்தமாக வரும் கருத்துக்கள் நீக்கப்பட்டு உள்ளது.

      மூன்றாவதாக... இதுவரைக்கும் மேலோட்டமாகத் தான் எதயையும் படிக்கிறீர்கள் சிந்திப்பது இல்லை. மேலும் ஆதர எண்கள், பெயர்கள் போடாவிட்டால் கருத்து பொய்யாகிவிடாது.
      "சொன்னது என்ன, சொல்வது யார் என்று பார்கவேண்டம் என்ற வழிகாட்டல்..." என்பதும் என்ன?

      ரசூலுல்லாஹ்(ஸல்)என்றால் கடைசி நபி என்பது எல்லோருக்கும் தெரியும்.

      கருத்து முன்பு தெரிந்திருந்தால் 'கருணை நபி' என்றால் ஈசா நபி(அலை)என்று தெரிந்து இருக்கும்.

      கண்ணியதிர்க்காக புகழ் சொல் கொண்டு சொல்வது, எழுதுவது வழக்காகும்.

      மேலும் உங்களது,
      "இதற்கு மேல் சூடு ,சுரணை உள்ள மனிதனாக நீங்கள் இருந்தால்"... இது எழுத்து தர்மமும் அல்ல "ஒரு முஸ்லிம் தன் நாவலும், கையாலும் அடுத்த மனிதரின் அமைதி குழையாமல் வாழும் வாழ்க்கை" என்ற இஸ்லாமிய கோட்பாடுக்கு உட்பட்டதும் அல்ல.

      Delete
    6. என்னத்தை சொன்னாலும் செத்த நாய் பொய் அப்படி ஒரு ஹதீஸ் இல்லை நான் தவறாக சொல்லி விட்டேன் என்று உண்மையை ஒத்துகொள்ள மாட்டீர்கள் ?

      Delete
    7. "கருத்து முன்பு தெரிந்திருந்தால் 'கருணை நபி' என்றால் ஈசா நபி(அலை)என்று தெரிந்து இருக்கும்.

      கண்ணியதிர்க்காக புகழ் சொல் கொண்டு சொல்வது, எழுதுவது வழக்காகும்." என்று நாங்கள் எழுதியது கருத்து உண்மை.

      ஈசா(அலை) அன்னவர்கள் சரித்திரத்தில் வரும் சம்பவம். அவர்களது சரித்திரத்தை வாங்கி படிக்கவும்.

      மேலும் எங்களது கருத்துகள் எதற்கும் பதிலோ மறுப்போ இல்லை.

      மவ்லிது வரிகளின் கருத்துகள் நீங்கள் எழுதியபிரகாரம் சிர்க் என்பதற்கு... அது சிர்க் இல்லை என்று எங்களது இதுவரை உள்ள பதிலை ஆராய்ந்தால் நன்கு விளங்கும்.

      இதுவரை நாங்கள் விவாதத்திற்கு சம்பதபட்டத்தை விட்டு விலகி செல்லவில்லை.

      இனிமேல் குர்ஆன், ஹதீஸ் மற்றும் பகுத்தறிவிற்கு உட்பட்டு ஆதாரங்கள் வரும்.

      Delete
    8. //இனிமேல் குர்ஆன், ஹதீஸ் மற்றும் பகுத்தறிவிற்கு உட்பட்டு ஆதாரங்கள் வரும்//

      இஸ்லாம் என்றால் குரான் ஹதீஸ் அதற்குட்பட்டு செத்த நாய்க்கு ஆதாரம் இருக்குதா இல்லையா ?

      Delete
    9. ரசூலுல்லாஹ் சொன்னதாக சொல்லி இருக்கிறீர்கள் எங்கே சொன்னார்கள் என்பது என் கேள்வி .இதற்கு பதில் சொல்லாமல் என்ன என்னவோ எழுதுகிறீர்கள் எனக்கு தேவை கேள்விக்கு பதில் .இதை சொல்லி விட்டு மற்றதை பேசுங்கள்

      Delete
    10. இதுவரை எழுதிய எங்கள் கருத்தில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள்.

      ஒன்றே ஒன்று தான் உங்களுக்கு, அதில் உங்கள் கேள்விக்கு பதில் தந்தால் போதும் என்பதே. அப்படித்தானே? அப்படித்தான் உங்கள் எழுத்தில் தெரிகிறது.

      நான் எங்கே ரசூல்(ஸல்) அன்னவர்கள் சொன்னதாக எழுதியுள்ளேன்?

      நீங்கள் யாவரும் தவறுதலாக புரிந்து கொண்டால்! அதை நான் என்ன செய்ய?

      இது சம்பந்தமாக விளக்கம் தந்தாலும் அதனை புரிந்து கொள்வதில் குழப்பம் என்றால் என்ன செய்வது?

      உங்களில் ஒருவர்
      "மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!"

      என்ற தலைப்பில்...

      "மாநபி (ஸல்) மவ்­தையொட்டி
      (மவ்லிது என்று வரும் எல்லா இடத்திலும் மவ்த்தை என்றே எழுதிவுள்ளார்)
      இந்த (அல்ம­க்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அ­ய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார். ''அவ்விருந்தில் சமைக்கப் பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சம் வெண்ணெய் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார். மேலும் அன்பளிப்பு களும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்­துக்காகவே செலவிட்டார். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்­லித், பக்கம்: 13)
      இதி­ருந்தே இந்த மவ்­துகள் தீனிக்காக உருவாக்கப்பட்டவைதான். இதற்கும் மார்க்கத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்."


      அது தவறு என்பதற்காக, எதிலும் நல்லதை பார்க்கவேண்டும். தவறான கண்ணோட்டத்தில் வாழ்வில் எதிலுமே பார்க்கக் கூடாது என்பதை வ்ழியுறித்தி கருணை நபி ஈசா(அலை) அவர்கள் வழ்வில் நடந்ததை அவர்கள் சரித்திரத்தில் இருந்து மேற்கோள் காட்டினால்... நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளாமல் இன்னமும் ஆதாரம், நம்பர், பெயர் என்று அடம்பிடித்தல் என்ன செய்வது?

      திரும்ப அதை எழுதுகிறேன். மீண்டும் படிக்கவும்.

      தெளிவு6 April 2013 23:49
      செத்த நாய்,
      என்ன!... துர் நற்றம் வீசுகிறது என்று சொல்ல,
      அதன் பல் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கருணை நபி
      வழிகட்டியத்தை இங்கு நினைவு கொண்டால்... எதிலும் நல்லதையே காண்னும்......

      அதாவது நல்லதையே காணும் பழக்கம் வ்ழ்வில் வரும்."
      என்று எழுதினேன்.

      இப்பொழுது புரியலாம் என்று நினைக்கிறன்.

      இது புரியவில்லை என்றால் நான் எழுதி பயன் இல்லை.

      Delete
    11. //இதுவரை எழுதிய எங்கள் கருத்தில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள்.//

      இல்லை ராசா இப்போ தான் மேலே இருந்து நீங்கள் ஆரம்பித்த முதல் விசயத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கிறேன் .இனிமேல் தான் குரான் ஹதீஸில் இருந்து ஆதாரம் வரும் என்று சொல்லி இருக்கின்றீர்கள்.அதனால் இனிமேல் வரிசையாக கேள்வி வரும்

      ஆக இந்த செத்த நாய் விஷயம் முகம்மது நபி சொன்ன விஷயம் இல்லை .அது ஈசா நபி சம்மந்த பட்ட விஷயம் என்று சொல்லி இருக்கிறீர்கள் அதிலும் கேள்வி வைக்க முடியும் .இங்கு அது வேண்டாம்

      கருணை நபி என்றால் முகம்மது நபி (ஸல் )கிடையாது அதை ஈசா நபி என்று புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது எந்த அகராதி படி ?டாபிக் மாறாமல் வரிசையாக பேசுவோம் வாங்க ராசா எந்த அகராதிப்படி ஈசா நபியை தான் கருணை நபி என்று சொல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்

      Delete
    12. மிகுந்த மனவேதனை. சர்வ சாதரணமாக, என்னமோ
      தன் சக மனிதன் பெயரை சொல்வதுபோல் ரசூலுல்லாஹ் அன்னவர்களின் பெயரைச் சொல்லி எழுதியது மிக மிக மனவேதனை. இதற்கு நான் காரணமாகிவிட்டேனோ என்ற மனவேதனை.

      பெற்ற தகப்பனாரைக்கூட நாங்கள் சுன்னத் ஜமாஅத்தினர்
      கண்ணியத்தின் காரணமாக பெயர் சொல்லமாட்டோம்.ஆனால் எங்கள் உயிரினினும் மேலான
      கண்மணி நாயகத்தை சர்வ சாதரனமாக சகமனிதன் போல் பெயர் சொல்லி எழுதினால்...

      அல்லாஹ் அவனும்கூட ரசூலுல்லாஹ் அவர்களின
      பெயர் சொல்லி அழைத்தது கிடையாது.

      ஆனால்! வஹ்ஹபிகள் சர்வ சாதாரணமாக கண்ணியத்துக்கு உரியவர்களின் பெயர்களை சொல்கிறார்கள், எழுதுகிறார்கள்.

      உங்கள் பிள்ளை, "எங்க வாப்பா ஜாகிர் உசேன் என்னை
      வெளிநாடு போகச் சொன்னார்" என்றால், வஹ்ஹாபி
      கொள்கையில் இருக்கும் உங்களுக்கு அது பழகி போய்விட்டது,
      சர்வ சாதாரணம், கண்ணியக்குறைவாக இருக்காது!
      எங்களுக்கு இது நல்லது அல்ல.

      Delete
    13. சாதாரண அரசியல்வாதிகள்கூட மண்ணை அவர்கள்,ஆற்காட்டார் அவர்கள்,பேராசிரியர் அவர்கள், பெரியார் அவர்கள், கலைஞர் அவர்கள் என்றுதான் சொல்லுவார்கள்.

      தி மு க காரர்கள் செல்வி ஜெயலலிதா அவர்கள் என்றும்,
      ஆ தி மு க காரர்கள் முதலமைச்சர் அம்மா அவர்கள் என்றும் சொல்வதை கேட்டுஇருப்பீர்கள்.

      இஸ்லாம் மார்க்கத்தின் தலைவர் அன்னவர்களை நீங்கள் எந்த நிலையில் உங்கள் மனதில் வைத்துள்ளீர்கள். எழுதுவதற்கே கை நடுங்குகிறது.

      அப்படி இருக்க நீங்கள் எப்படி மவ்லிதை பற்றி உயர்வாக பேசுவீர்கள்.

      ஒரு சுன்னத் ஜமாஅத் நபர் மவ்லிது கூடுமா என்று கேட்டல் நியாயம் இருக்கிறது. அவருக்கு விளக்கம் கொடுக்கலாம். உங்களுக்கு விளக்கம் தந்தால் எப்படி ஏற்றக் கொள்வீர்கள்?

      நீங்களோ வஹ்ஹாபிகள் உங்களுக்கு எப்படி?

      இருந்தாலும் ஏன் எழுதவேண்டியுள்ளது என்றால்... நாங்கள் எப்படி எங்கள் மார்க்க தலைவர் அன்னவர்களை மதிக்கின்றோம் என்பதை இவ்வுலகம் அறியட்டும் என்பதற்காக.

      இறைவன் என்று என்றுமே புழ்ந்து சொல்லவில்லை. இறைத்தூதர் என்றுதான் புகழ்கிறோம்.

      இதுவரை புகழலக் கூடாது என்றுதான் சொன்னீர்கள். இன்று உங்கள் வஹ்ஹாபி மார்க்க பிரசாகர் புகழ்ந்தாலும் பரவாயில்லை துவா கேட்கிறார்கள் என்று சொல்கிறார்.
      இதனை எப்படி எடுத்துக்கொள்வது?

      நீங்கள் ஊரில் உங்கள் நூறு ஆலிம்கள் இருப்பதாக எழுதுகிறீர்கள் அவர்களோ நான்கு பேரைத்தான் சொல்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்டே சொல்கிறார்கள் ஹைதர் அலி ஆலிம்,யூசுப் ஆலிம்,அப்துல் காதர் ஆலிம் இன்னும் ஒருவரை அல் அமீன் பள்ளியில் உள்ள என்று சொல்கிறார்கள்.

      அவர்கள் தனது கொள்கையில் நன்கு பிடிப்பு. எனவே சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கு போகக்கூடாது, அந்த நிர்வாகத்துக்குள் போகக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை இருக்கும் வஹ்ஹாபியினர் மதிப்பதும் கிடையாது.

      நீங்களோ சுன்னத் ஜமாஅத் இமாமுக்கு பின் நின்று, இமாமாக ஏற்று வஹ்ஹாபிய முறையில் தொழுகிறீர்கள்.
      என்ன... பொருத்தம்.

      Delete
    14. சுன்னத் ஜமாஅத் கொள்கையினர் அன்றும் இன்றும் என்றும் ஒரு தொடக்கத்திற்கு முதலில் மவ்லிது ஓதி துவா கேட்டே தொடங்குவார்கள். இது எங்கள் கொள்கை.

      தக்வா பள்ளியில் நிர்வாகிகள், சிலர் இவர்கள் செலவில் மவ்லிது ஓதினார்கள்.

      இதை எப்படி விளம்பரத்திற்காக மவ்லிது ஓதுகிறார்கள் என்று சொல்லலாம்?

      Delete
    15. என்னத்தை எழுத... இதுவரை எழுதியதை எப்படி எடுத்து கொள்கிறார்கள். புரியவில்லை.

      ஏனென்றால்!

      "ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.

      அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

      அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை.

      அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை.

      அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள்.

      அவர்களே அலட்சியம் செய்தவர்கள்."
      (அல் குர்ஆன் 7:179)

      திருமறை கூறுகிறது.

      அல்லாஹ் அவனும் அவன் மலக்குகளும் தனது நபியின் மீது சலவாத் (புகழ்) சொல்கிறார்கள். ஈமான் (அதாவது அல்லாஹ் உருவமில்லாதவன், ஒருவன் அவனின்றி எதுவும் இல்லை, அவனின் திருத் தூதார் நம் நபிகள் நாயகம் என்பதை நிச்சியமாக என்று ஏற்றுக்கொண்டவர்) கொண்டவர்கள் அனைவர்களும் சலவாத்(புகழ்) கூறுங்கள் என்று கட்டளை இடுகிறான்.

      திருமறையை முழுவதும் ஏற்றவர்கள் கட்டளைக்கு அடிபணிகின்றனர் மற்றவர்கள் திருமறையை பகுதி பகுதியாக ஏற்றவர்கள் அதாவது வஹ்ஹாபிகள் கட்டளையை மீறுகிறார்கள்!

      Delete
    16. பத்து லட்சம் தருகிறேன், ஒரு கோடி தருகிறேன் என்பதல்லாம் அவர்கள் அவர்கள்கொண்ட வஹ்ஹாபிய கொள்கையின் மீது உள்ள நம்பிக்கை. உற்சாக வார்த்தைகள்.

      அது அவர்களிடம் இல்லை இருந்தாலும் தரமாட்டார்கள். அதனால் காசுக்காக எழுதவில்லை.

      சமுதாயம் அவர்களின் பகுத்தறிவு வார்த்தையில் நம்பி அழிவுப் பாதையின் பக்கம் சிந்திக்க கூடது.

      ஏனென்றால் பகுத்தறிவு கடைசியில் இறைவன் இல்லை என்று கூறிவிடும்.

      பகுத்தறிவு பகுத்து பார்க்கும். பூரண அறிவு ஒரு தெளிவைத் தரும்.

      பகுத்தறிவு ஆதாரம் தேடி அலையும். பூரண அறிவு அறிவை விளங்கிக் கொள்ளும். ஏனென்றால் அந்த உண்மைக்கு ஆதாரம் இருக்கும் என்பது அதற்கு விளங்கும்.

      இதெல்லாம் எழுதி... எங்கே...?

      திரும்ப ஸ்பிரிங் மாதரி விரிந்தாலும் சுருங்கிவிடும். அதாவது அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். சிந்தித்தாலும் ஏற்க மாட்டார்கள்.

      ஏனென்றால் seal வைக்கப்பட்டுவிட்டது...

      Delete
    17. வள வள வென்று ஒரு விஷயத்தை போட்டு இழுப்பதில் உங்களை போல ஒரு நபரை பார்ப்பது அபூர்வம்

      //மிகுந்த மனவேதனை. சர்வ சாதரணமாக, என்னமோ
      தன் சக மனிதன் பெயரை சொல்வதுபோல் ரசூலுல்லாஹ் அன்னவர்களின் பெயரைச் சொல்லி எழுதியது மிக மிக மனவேதனை. இதற்கு நான் காரணமாகிவிட்டேனோ என்ற மனவேதனை
      பெற்ற தகப்பனாரைக்கூட நாங்கள் சுன்னத் ஜமாஅத்தினர்
      கண்ணியத்தின் காரணமாக பெயர் சொல்லமாட்டோம்.ஆனால் எங்கள் உயிரினினும் மேலான
      கண்மணி நாயகத்தை சர்வ சாதரனமாக சகமனிதன் போல் பெயர் சொல்லி எழுதினால்... //

      நான் ஒரு முஸ்லீம் எனது கலிமா லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் .இதை சொன்னால் தான் நான் முஸ்லீம் .
      உங்கள் கலிமா என்ன ரசூலுல்லாஹ் பெயர் சொல்லாமல் நீங்கள் எப்படி முஸ்லீம் ஆவீர்கள் ?அல்லது நீங்கள் எப்படி கலிமா சொன்னீர்கள் ?

      கொஞ்சமாவது அறிவு பூர்வமாக பேசுவதாக இருந்தால் பேசுங்கள் .எதோ பேசுகிறோம் என்று பேசினால் உங்களிடம் வந்து பேசுவது எனக்கு தேவையற்ற வேலை

      ஒரு முஸ்லீம் மௌலித் ஓதலாமா கூடாதா என்பதை பிறகு பேசுவோம் .அடிப்படையே தெரியாத அறிவு கொழுந்துவிடம் போய் இவ்வளவு நாள் பேசி வந்து இருக்கேனே என்னத்த சொல்ல !!

      Delete
    18. //ஒரு சுன்னத் ஜமாஅத் நபர் மவ்லிது கூடுமா என்று கேட்டல் நியாயம் இருக்கிறது. அவருக்கு விளக்கம் கொடுக்கலாம். உங்களுக்கு விளக்கம் தந்தால் எப்படி ஏற்றக் கொள்வீர்கள்?

      நீங்களோ வஹ்ஹாபிகள் உங்களுக்கு எப்படி?//

      இது எல்லாம் வரிசையாக பிறகு பேசுவோம் .முதலில் நான் பேசுவது யாருடன் ?
      ஒரு முஸ்லீம் என்றால் கலிமா சொல்லாமல் எப்படி முஸ்லீம் ஆனீர்கள் ?

      லா இலாஹா இல்லல்லாஹ் அடுத்து என்ன சொல்லுங்கள் .எங்கே சொல்ல தெரிகின்றதா பாப்போம் ?அதன் பின் உம்முடன் பேசுவோம்

      Delete
    19. அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (Muhammad: 24

      இந்த வசனம் எந்த அத்தியாயத்தில் இருக்கு தெரியுமா ?இந்த அத்தியாயத்தின் பெயர் என்ன ?சொல்லுங்கள் பாப்போம்

      Delete
    20. //ஏனென்றால் பகுத்தறிவு கடைசியில் இறைவன் இல்லை என்று கூறிவிடும்//

      பகுத்தறிந்தால் தான் ராசா இறைவன் உண்டு என்று நம்ப முடியும் .அல்லாஹ் குர்ஆனில் சிந்திக்க மாட்டீர்களா என்று கேட்டு சிந்திக்க சொல்லுறான் என்பதாவது தெரியுமா ??

      Delete

    21. //அல்லாஹ் அவனும்கூட ரசூலுல்லாஹ் அவர்களின
      பெயர் சொல்லி அழைத்தது கிடையாது//

      குரானை பார்த்து இருக்கின்றீர்களா ?ஓதி இருகின்றீர்களா அல்லது பரணி மேலே சாம்பிராணி கொளுத்தி வச்சி யாரும் தொடாத இடத்துல வச்சி இருகுறீங்களா ?


      مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا

      இந்த வசனத்துல என்ன எழுதி இருக்கு தெரியுமா ?

      முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

      ஒரு முஸ்லீமாக பிறந்து விட்டீர் .முஸ்லீம் என்றால் என்ன ?குர்ஆனில் அல்லாஹ் என்ன சொல்லி இருக்கிறான் எதுவுமே தெரியாது

      உங்களை பார்க்கும் போது தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம் என்று தமிழில் சீவகசிந்தாமணியில் ஒரு பாடல் வரி வரும்

      தண் தாமரையின் உடன் பிறந்தும்
      தண்டே நுகரா மண்டூகம் (விவேகசிந்தாமணி) - குளத்தில் தாமரையோடு பிறந்தாலும் அதை நுகர்ந்தே பார்க்காத தவளை

      அது உங்களுக்கு ரொம்ப பொருந்துகிறது

      Delete
    22. //சுன்னத் ஜமாஅத் கொள்கையினர் அன்றும் இன்றும் என்றும் ஒரு தொடக்கத்திற்கு முதலில் மவ்லிது ஓதி துவா கேட்டே தொடங்குவார்கள். இது எங்கள் கொள்கை.//

      ரசூலுல்லாஹ் பேரை சொல்ல மாட்டார்களாம் மௌலித் ஒதுவார்கலாம் எங்கே ஒதுங்க பாப்போம்

      யா நபி சலாம் அலைக்கும்
      யா ரசூல் சலாம் அலைக்கும்
      யா ...................... சலாம் அலைக்கும்

      கோடிட்ட இடத்தை நிரப்புக

      ரசூலுல்லாஹ் பேரை சர்வ சாதாரணமாக பேரை மட்டும் சொல்லும் கபுர் முட்டிகள் விதண்டாவாதம் பண்ணிக்கிட்டு இருகின்றார்கள் .படிப்போருக்கு தெரியாதா ?

      Delete
    23. "அடிப்படையே தெரியாத அறிவு கொழுந்துவிடம் போய் இவ்வளவு நாள் பேசி வந்து இருக்கேனே என்னத்த சொல்ல !!"

      "கொஞ்சமாவது அறிவு பூர்வமாக பேசுவதாக இருந்தால் பேசுங்கள் .எதோ பேசுகிறோம் என்று பேசினால் உங்களிடம் வந்து பேசுவது எனக்கு தேவையற்ற வேலை"

      "தண் தாமரையின் உடன் பிறந்தும்
      தண்டே நுகரா மண்டூகம் (விவேகசிந்தாமணி) - குளத்தில் தாமரையோடு பிறந்தாலும் அதை நுகர்ந்தே பார்க்காத தவளை

      அது உங்களுக்கு ரொம்ப பொருந்துகிறது"

      "கபுர் முட்டிகள் விதண்டாவாதம் பண்ணிக்கிட்டு இருகின்றார்கள்"
      (நேற்றைய எழுத்துகளில் மட்டும் உள்ளவைகள்)

      ஒரு கருத்தை பற்றி அலசும் பொது எந்த அளவு பண்பாடோடு பேசுகிறோம்.

      நீங்கள் மனிதனாக வழ,
      நீங்கள் ஏற்ற(வஹ்ஹாபி) கொள்கை,
      அது கற்று தந்து,
      உங்களை எந்த மாதரி பண்பாடோடு அக்கொள்கை உங்கள் இரத்தத்தில் ஊறி,
      உங்களை மாற்றியுள்ளது என்பது
      மேற்கண்ட உங்கள் எழுத்தை படித்தால் நன்கு தெரியும்.

      இத்தகைய பண்பாட்டில் இருக்கும் நபர்கள்
      மூத்தவர்களை, பெரியவர்களை, கண்ணியம் நிறைந்தவர்களை, உயிரைவிட மேலானவர்களை சமமாகத்தான் கருதுவார்கள், கருதுகின்றனர். அது அவர்களுக்கு தவறாகத் தெரியாது.

      எப்படி அவ்வாறு நினைக்கமுடியும்? அனால் நீங்கள் அத்தகையவர்களை சமமாக பார்கிறீர்கள். ஏனென்றால் எதற்கு மரியதை? அல்லாஹ் அவனுக்குதான் மரியாதை என்ற உங்கள் கொள்கை வழிகாட்டுதல்.

      அதன் காரணமாகவோ கூட நீங்கள் அப்படி எழுதலாம். அது உங்களுக்கு புரியாது. இரத்தத்தில் ஊறிப் போய்விட்டது.

      உங்களிடம் மரியாதையை எதிர்ப் பார்ப்பது பொருத்தம் இல்லை தான்!

      Delete
    24. ஒரு பெரும் சபையில் பல நட்டின் பிரதமர்களுடன் நமது பிரதமரும் வீட்டிருக்கின்றார்கள்.

      அங்கே... ஒரு இந்திய பிரஜை பேசும்பொழுது, ' எங்கள் பாரத பிரதமர் அவர்கள் உயர்திரு மன்மோகன் சிங் அவர்களாகும்......',என்று பேசினால் எந்த மரியாதை குறைவும் இல்லை. அப்படித்தான் பேச முடியும்.

      அவ்வாறு உரை நிகழ்த்தும் பொது 'உயர்திரு மன்மோகன் சிங் அவர்கள் நாட்டில் குழப்பம் விளைவிக்கும் தீய சக்திகளுக்கு மக்கள் துணை போகக் கூடது என்று சொல்வார்கள்.'....

      மேலும் பேசும் அந்த நபர் அவர்கள், 'மன்மோகன் சிங் அவர்களே! தாங்கள் தமிழர் நலனுக்காக இலங்கை அரசை கண்டிக்க பணிவுடன் வேண்டுகிறோம்''
      (அதாவது அவர் பேசுவது அந்த பன்னாட்டு பிரதமர்கள் உள்ள பெரிய சபையில்)

      அவர் அதனையே இவ்வாறு உரை நிகழ்த்தினால்...'எங்கள் பொருளாதார மேதை, மேன்மைதங்கிய உயர்திரு பாரத பிரதமர் அவர்கள் நாட்டில் குழப்பம் விளைவிக்கும் தீய சக்திகளுக்கு மக்கள் துணை போகக் கூடது என்று சொல்வார்கள்.' என்று பேசினால்...

      மேலும்...'உயர்திரு எங்கள் பிரதமர் அவர்களே! தாங்கள் தமிழர் நலனுக்காக இலங்கை அரசை கண்டிக்க பணிவுடன் வேண்டுகிறோம்' என்று பேசினால்...

      மேலே பேசும் முறைகளில்,எது மரியாதைக் குறைவு உள்ள நிலை?, எது மரியாதை உள்ள நிலை?.இது புரிய வேண்டும். புரியாவிட்டால்!...

      இன்னும் ஒரு உதாரணம்.

      ரசூலுல்லாஹ் வீற்றிருக்கும் சபையில் ஒருவர் கலிமா சொல்கிறார், ' லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்'

      (அவ்வாறு தான் சொல்லாமுடியும்.)

      அந்த சபையில்...

      '.....(ரசூலுல்லாஹ் பெயர்) அவர்கள், நாம் ஐவேழை தொழவேண்டும் என்று சொல்கிறார்கள்.'

      '....(ரசூலுல்லாஹ் பெயர்)தே! தாங்கள் எங்களுக்கு எப்படி தொழவேண்டும் என்பதை சொல்லித்தாருங்கள்.'

      என்று பேசினால் எப்படி இருக்கும்?
      யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை.

      ஆனால் அதனை இவ்வாறுதான் பேசமுடியும்.

      'நம் கண்மணி நாயகம் அவர்கள், நாம் ஐவேழை தொழவேண்டும் என்று சொல்கிறார்கள்.'

      'எங்கள் உயிரின் மேலான கண்மணி நாயகமே! தாங்களே எங்களுக்கு எப்படி தொழவேண்டும் என்பதை சொல்லித்தாருங்கள்.'

      இதில் வேறுபாடு தெரியவில்லை என்றால்!
      பரிதாபமே!

      Delete
    25. இந்த வசனம் எங்கே இருக்குது? இதுக்கு ஒரு கருத்து பரிமாற்றம் தேவையா?

      நான் சொல்லத்தேவை இல்லை. computer பார்க்க வேண்டும், தர்ஜுமா index பார்க்க வேண்டும்.

      இப்படித்தான் நீங்கள் பழக்கப்படுத்த ப்பட்டு உள்ளீர்கள்.அறிவை சிந்திக்க வழிகாட்டப்படவில்லை.

      Delete
    26. ஆமாம்! நீங்கள் பகுத்தறிந்து தான் இறைவனுக்கு உருவம் உண்டு என்று கண்டு பிடித்தீர்கள்!

      சூரியன் மறைய ஆரம்பிக்கும் போதே சில வருடமாக நோம்பு திறக்க வேண்டும் என்று பகுத்தறிந்து கண்டுபிடித்தீர்கள்!

      சாகருக்கு ஒரு பாங்கு, இக்காமத்து ஒரு இன்னொரு பாங்கு... இப்படி ஒன்னா? இரண்டா? உங்கள் பகுத்தறிவு போய்கிட்டே இருக்கும்!

      எதற்காக சொல்கிறோம் என்பதை சிந்திப்பதே கிடையாது.

      இதுதான் உங்கள் பகுத்தறிவு!

      Delete
    27. 'அல்லாஹ் அவனும்கூட ரசூலுல்லாஹ் அவர்களின
      பெயர் சொல்லி அழைத்தது கிடையாது.'

      இதற்கு நீங்கள், தமிழ் புலமை, அரபி புலமை நிறைந்த தாங்கள் எழுதியது...
      مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا

      இந்த வசனத்துல என்ன எழுதி இருக்கு தெரியுமா ?

      முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

      இதற்கும் நான் எழுதியதற்கும் என்ன வேறுபாடு கண்டீர்கள் சீவக சிந்தாமணி புலவர் ஐயா!

      அழைத்தல் என்றால் என்ன?

      Delete
    28. உங்களது கோடிட்ட இடத்தை நிரப்புகிறோம்.

      யா நபி சலாம் அலைக்கும்
      யா ரசூல் சலாம் அலைக்கும்
      யா ..ஹபீப் .. சலாம் அலைக்கும்...

      இந்த பதில் நலமாக இருக்கட்டும்.

      'லா இலாஹ இல்லல்லாஹ்
      முஹம்மது ரசூலுல்லாஹ்'

      இது எல்லோருக்கும் கலிமா.

      ரசூலுல்லாஹ் அன்னவர்களுக்கு கலிமா மட்டும் அல்லாது
      அது அன்னவர்களுக்கு உயர்வுமிக்க புகழ்.
      நாம் ஓதியே ஆகவேண்டிய புகழ்.
      நீங்களும் ஓதியே ஆகவேண்டிய புகழ்.

      மவ்லிது கருத்து தவறில்லை என்றும் நிரூபித்துவிட்டோம்.
      மவ்லிது அவசியம் ஓதியே ஆகவேண்டும் என்றும் நிரூபித்துவிட்டோம்.

      நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டலும் எங்களுக்கு கவலை இல்லை.

      இதற்குமேல் ஆதாரம் வேண்டும் என்று கேட்டால் அதற்கு பெயர் பிடிவாதம், சிந்திக்க மறுக்கிறீர்கள்.

      நீங்கள் புரியாவிட்டாலும் தமிழ் பேசும் நல் இஸ்லாமிய உலகம் புரிந்துகொள்ளும்.

      இந்த கருத்து பரிமாற்றம் நலமுடன் நிகழ உதவிய தி அதிரை நியூஸ் நிர்வாகிக்கு மிக்க நன்றி!

      Delete
    29. //மிகுந்த மனவேதனை. சர்வ சாதரணமாக, என்னமோ
      தன் சக மனிதன் பெயரை சொல்வதுபோல் ரசூலுல்லாஹ் அன்னவர்களின் பெயரைச் சொல்லி எழுதியது மிக மிக மனவேதனை. இதற்கு நான் காரணமாகிவிட்டேனோ என்ற மனவேதனை.

      பெற்ற தகப்பனாரைக்கூட நாங்கள் சுன்னத் ஜமாஅத்தினர்
      கண்ணியத்தின் காரணமாக பெயர் சொல்லமாட்டோம்.ஆனால் எங்கள் உயிரினினும் மேலான
      கண்மணி நாயகத்தை சர்வ சாதரனமாக சகமனிதன் போல் பெயர் சொல்லி எழுதினால்... //

      பேரையே சொல்ல கூடாது என்பாராம் .கலிமாவில் வந்தால் சொல்லுவாராம்

      //'லா இலாஹ இல்லல்லாஹ்
      முஹம்மது ரசூலுல்லாஹ்'

      இது எல்லோருக்கும் கலிமா.

      ரசூலுல்லாஹ் அன்னவர்களுக்கு கலிமா மட்டும் அல்லாது
      அது அன்னவர்களுக்கு உயர்வுமிக்க புகழ்.
      நாம் ஓதியே ஆகவேண்டிய புகழ்.
      நீங்களும் ஓதியே ஆகவேண்டிய புகழ்.

      மவ்லிது கருத்து தவறில்லை என்றும் நிரூபித்துவிட்டோம்.
      மவ்லிது அவசியம் ஓதியே ஆகவேண்டும் என்றும் நிரூபித்துவிட்டோம்.//

      கலிமா வை சொல்லி மௌலிது கருத்து தவறு இல்லை என்று நிரூபித்து விட்டாராம்

      அறிவே இல்லாத முட்டாள் அறிவழகன் என்று பெயர் வைப்பது போல

      தெளிவே இல்லாத பைத்தியம் தெளிவு என்று பெயர் வைத்து இருக்கு

      உங்களை போய் திருத்தி விடலாம் என்பதற்காக இங்கே நான் எதையும் எழுத வில்லை ,இதை படித்து நிறைய பேருக்கு விளக்கம் கிடைத்து இருக்கும் அதற்காக தான் நான் இதை எழுதினேன்

      //உங்களிடம் மரியாதையை எதிர்ப் பார்ப்பது பொருத்தம் இல்லை தான்!//

      இதற்கு மேல் கிறுக்குத்தனமாக எழுதினால் கண்டிப்பாக என்னிடம் இருந்து உங்களுக்கு மரியாதையான வார்த்தை வராது

      Delete
  51. மவ்லீது ஓதுவதற்கு குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் காட்டுங்கப்பா என்றால் வள வள என்று கிறுக்கி கொண்டு இருக்கிறீர்கள், இதை தான் உங்களால் செய்ய முடியுமே தவிர, மவ்லீது ஓதலாம் என்பதற்கு கியாம நாள் வரை உங்களால் குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் காட்ட முடியாது..!
    ஏன் இந்த அசத்திய கொள்கையில் இருந்து கொண்டு இவ்வளவு பிடிவாதமாக இருக்குறீர்கள்?
    அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் சிந்தியுங்கள் சகோதரர்களே..!

    ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.
    (அல் குர்ஆன் 7:179)

    ReplyDelete
  52. ஐ..... அதிரை கிறுக்கா நல்ல பெயர்...
    உங்களின் உண்மை நிலையை உணர்த்தும் பெயர்...

    " ஒரு கோடிக்கு எத்தனை பூஜியங்கள் தெரியுமா??

    உங்களுக்கு எது இவ்வளவு பணம்???
    சந்தேகமா இருக்கே..... "

    உங்களிடம் சரக்கு இல்லை என்று தெரிந்துதானே நாங்கள் எங்கள் பூஜ்யங்களை சேர்த்துகொள் கிறோம் ...

    அட அதுகூட புரியாதவங்களா இருக்கீங்களேப்பா ...

    ஒருமுறையாவது ரோசபட்டு ஆதாரத்தை தேட முயற்சியுங்கள் கிறுக்கரே



    தெளிவு அவர்களுக்கு
    //செத்த நாய்,
    என்ன... துர் நற்றம் வீசுகிறது என்று சொல்ல,
    அதன் பல் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கருணை நபி
    வழிகட்டியத்தை இங்கு நினைவு கொண்டால்... எதிலும் நல்லதையே காண்னும்...... //

    ரசூலுல்லாஹ் சொன்னதாக நீங்கள் சொல்லும் இந்த நாய் சம்பவம் எந்த ஹதீஸில் இருக்கிறது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா ?

    "இந்த கேள்வி உங்கள் கண்ணில் படவில்லை என்று நினைக்கிறேன் பட்டு இருந்தால் உடனே ஆதாரத்தை அள்ளி வீசி விடுவீர்கள் என்று நம்பி மீண்டும் கேட்கிறேன் .வாங்க ராசா பதில் சொல்லுங்க"

    hahaha

    ReplyDelete
  53. மவ்லூதுக்கு ஆதரவாளர்கள் அனைவரும் அஸ்ரப்தீன் அவர்களின் போட்டியை பாருங்கள்

    ReplyDelete
  54. மௌலுதுக்கு உங்களிடம் நான் ஆதாரம் கேட்டால் கொடுக்க மாட்டீர்கள் கியாம நாள் ஆனாலும் முடியாது என்பது எனக்கு தெரியும்

    அந்த செத்த நாய் என்று ரசூலுல்லாஹ் பெயரை பயன்படுத்தி சொன்ன விஷயத்தை செத்த சொல்லி விட்டு போங்க தெளிவு

    ReplyDelete
  55. Replies
    1. மேலே
      தெளிவு12 April 2013 19:21 -ல் மிகத் தெளிவாகவே எழுதியுள்ளது. பார்த்து தெளிவடையவும்.

      Delete
    2. தெளிவு6 April 2013 23:49
      செத்த நாய்,
      என்ன!... துர் நற்றம் வீசுகிறது என்று சொல்ல,
      அதன் பல் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கருணை நபி
      வழிகட்டியத்தை இங்கு நினைவு கொண்டால்... எதிலும் நல்லதையே காண்னும்......


      நான் எங்கே ரசூல்(ஸல்) அன்னவர்கள் சொன்னதாக எழுதியுள்ளேன்?

      நீங்கள் யாவரும் தவறுதலாக புரிந்து கொண்டால்! அதை நான் என்ன செய்ய?

      வழிகட்டியத்தை என்று தான் சொன்னேன் வழிகாட்டியதை என்று நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் என்ன செய்ய என்ற கேள்வி அடுத்து உங்களிடம் இருந்து வரும் .

      தெளிவை பற்றி தெளிவாகவே புரிய முடிகிறது

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.