இந்த பணிகளை மேற்கொண்டு தொடர்வது தொடர்பாக இன்று மாலை 4.30 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து உதவி செயற்பொறியாளர்கள் வருகை தந்து பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியைச் சுற்றி ஆக்கிரமணம் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருகின்ற வாரங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளை நில அளவீடு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிலஅளவீடு செய்யப்பட்டவுடன் மற்ற பணிகள் அனைத்தும் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு விரைவாக முடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
ஆய்வுகள் மேற்கொள்ளும் போது காண்ட்ராக்டர் சுல்தான் மற்றும் மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீத் ஆகியோர் உடனிருந்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
ReplyDeleteபதிவு அறியத்தந்தமக்கு நன்றி.
தகவலுக்கும் நன்றி.
ReplyDelete