.

Pages

Friday, April 12, 2013

கோவில் விழாக்களில் ஆபாச நடனம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை போலீஸ் அதிகாரி எச்சரிக்கை !


பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பட்டுக்கோட்டை உட்கோட்ட சப்டிவிஷன் போலீஸ் நிலையங்களான பட்டுக்கோட்டை நகரம் பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கோவில் திருவிழாக்களிலும் மற்றும் இதர நிகழ்ச்சிகளிலும் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள், ஆபாச நடனங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி செயல்படுபவர்கள் மீதும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்றி : தினத்தந்தி

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. சமூக சீர்கேட்டுக்கு காரணமான இத்தகைய பாலியலை தூண்டும் நிகழ்ச்சிகளை தவிர்த்து மக்கள் விழுப்புணர்வு பெற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம். .

    ReplyDelete
  3. நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் காவல் துறைக்கு

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.