.

Pages

Tuesday, May 14, 2013

சாலை விபத்தில் அதிரை கூல் பாலா மரணம் !

அதிரை அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற  கூல் பாலா உயிரிழந்தார்.

அதிரை, பழஞ்செட்டித் தெருவைச் சேர்ந்த கூல் பாலா என்று அழைக்கப்படும் ச. பாலு [ 42 ]. இவர் வெள்ளிக்கிழமை இரவு பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் சாலையோர மின் கம்பத்தில் இவரது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பாலு அதே இடத்தில் இறந்தார்.

இது குறித்து அதிரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி : தினமணி

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.