.

Pages

Friday, May 31, 2013

பரப்பரப்பான ஆட்டத்தின் இறுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அதிரை WSC அணியினர் !

அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான ஆம் 13 ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி மேலத்தெரு WSC மைதானத்தில் நேற்று [ 30-05-2013 ] இரவு சிறப்பாக துவங்கியது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தின இறுதி போட்டியில் வலுவான இரு அணிகளாகிய திருவாரூர் அணியினரும், அதிரை WSC அணியினரும் மோதினர். பரப்பரப்பான ஆட்டத்தின் இறுதியில் திருவாரூர் அணியினர் வெற்றி பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.








முதல் பரிசு : ரூபாய் 15,000 /- [ திருவாரூர் அணியினர்  ]
இரண்டாம் பரிசு : ரூபாய் 12,000 /- [ அதிரை WSC அணியினர் ]
மூன்றாம் பரிசு : ரூபாய் 10,000 /- [  சென்னை அணியினர்  ]
நான்காம் பரிசு : ரூபாய் 8,000 /- [  கோவை அணியினர் ]

இன்றைய இறுதி ஆட்டத்தைக் மின்னொளியில் காண ஏராளமான பார்வையாளர் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் ஆகியரோடு பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.

நன்றி : ஜெஹபர் சாதிக்

6 comments:

  1. வெற்றிபெற்ற அணியினருக்கும் - தொடர் போட்டியில் பங்கு பெற்ற அணியினருக்கும் - வெற்றிகரமாக நடத்தி முடித்த WSC குழுவினருக்கும் என் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வெற்றிபெற்ற அணியினருக்கும் - தொடர் போட்டியில் பங்கு பெற்ற அணைத்து அணியினருக்கும் மற்றும் இத்தொடர் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த WSC குழுவினருக்கும் என் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வெற்றிபெற்ற திருவாரூர் அணியினருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வெற்றிபெற்ற அணியினருக்கும் - தொடர் போட்டியில் பங்கு பெற்ற அணியினருக்கும் - வெற்றிகரமாக நடத்தி முடித்த WSC குழுவினருக்கும் என் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வெற்றிகரமாக நடத்தி முடித்த WSC குழுவினருக்கும் என் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வெற்றிபெற்ற அணியினருக்கும் - தொடர் போட்டியில் பங்கு பெற்ற அணைத்து அணியினருக்கும் மற்றும் இத்தொடர் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த WSC குழுவினருக்கும் என் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.