.

Pages

Tuesday, May 21, 2013

அதிரை நகர காங்கிரஸார் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர் !

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று [ 21-05-2013 ] காலை காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர கிளை சார்பாக அதன் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் அதிரை நகரத்தலைவர் M.M.S. அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜலீலா ஜுவல்லரி மொய்தீன், பாஞ்சாலன், அதிரை Y. மைதீன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர்.

4 comments:

  1. தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. தகவலுக்கும் நன்றி

    ReplyDelete
  4. அதிரை நகர காங்கிரஸார் கட்சியின் அதிரை நகரத்தலைவர் M.M.S. அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜலீலா ஜுவல்லரி மொய்தீன், பாஞ்சாலன், அதிரை Y. மைதீன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர்.

    பதிவுக்கு நன்றி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.