.

Pages

Monday, May 27, 2013

அதிரை WSC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் கோப்பையை வெல்வது யார் !?

வெஸ்ட்ர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று [ 18-05-2013 ] காலை 12 மணியவில் மேலத்தெரு WSC மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.


இன்றைய இறுதி போட்டியில் வலுவான இரு அணிகளாகிய WCC [ A ] அணியினரும், அறந்தை தமிழன் அறந்தாங்கி அணியினரும் ஆடி வருகின்றனர். முன்னதாக டாஸ் வென்ற  அறந்தை தமிழன் அறந்தாங்கி அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்து தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

இன்றைய இறுதி ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்து வருகின்றனர்.

நன்றி : ஜெஹபர் சாதிக்

3 comments:

  1. முன்னால் WSCயின் கேப்டன் பிஸ்மில்லாக்கான் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி அழிக்கின்றது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ் WCC [ A ] அணி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்....................

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.